வித்தியாசமான விலைகளில் பெற்றோல் விற்பனை செய்வதனால் சிக்கல் – ஐ.ஓ.சி
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இந்திய எண்ணெய் நிறுவனமும் (ஐ.ஓ.சி) நிறுவனமும் வித்தியாசமான விலைகளில் எரிபொருள் விற்பனை செய்வதனால் நுகர்வோர் மாத்திரமன்றி எரிபொருள் விற்பனையாளர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக லங்கா ஐ.ஓ.சி. சந்தைப்படுத்தல் பிரதிநிதிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கண்டி மகாவலி…
மேலும்