நிலையவள்

வித்தியாசமான விலைகளில் பெற்றோல் விற்பனை செய்வதனால் சிக்கல் – ஐ.ஓ.சி

Posted by - October 15, 2018
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இந்திய எண்ணெய் நிறுவனமும் (ஐ.ஓ.சி) நிறுவனமும் வித்தியாசமான விலைகளில் எரிபொருள் விற்பனை செய்வதனால் நுகர்வோர் மாத்திரமன்றி எரிபொருள் விற்பனையாளர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக லங்கா ஐ.ஓ.சி. சந்தைப்படுத்தல் பிரதிநிதிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கண்டி மகாவலி…
மேலும்

ஹெரோயினுடன் தம்பதிகள் கைது

Posted by - October 15, 2018
2 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இந்திய நாட்டுப் தம்பதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களை விமான நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவினரே கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இந்திய தம்பதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின்…
மேலும்

சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை 6 ஆக குறைக்க உத்தேசம்-அகில விராஜ்

Posted by - October 15, 2018
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பாடவிதானத்தைப் புதுப்பிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தற்போதுள்ள 9 பாடங்களை 6 பாடங்கள் வரை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கலாநிதி சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கரவின் 134 வது நினைவு…
மேலும்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Posted by - October 15, 2018
கோப்பாய், சுன்னாகம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். காணி பிரச்சினை தொடர்பில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கத்தின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுன்னாகம், வடக்கு உரெழு பகுதியை சேர்ந்த 53 வயதுடைய…
மேலும்

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் கொலை

Posted by - October 14, 2018
ஜா-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஜமாவத்த, கனுவெல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு உயிரிழந்த பெண் 60 வயதுடையவர் எனத் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்

யாழில் சிறுவன் கிணற்றில் வீழ்ந்து பலி

Posted by - October 14, 2018
யாழில் அணில் பிடிக்கச்சென்ற சிறுவன் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட    கல்லூரி வீதிக்கருகில்  இடம்பெற்றுள்ளதுடன் இவ்வாறு உயிரிழந்தவர் 8 வயதான அமீர் அரூஸ் என்பவராவார். தனது நண்பர்கள் இருவருடன் யாழ்…
மேலும்

தொழிற்சங்கங்களால் முடியாவிட்டால் நாம் செய்து காட்டுகிறோம் – மனோ

Posted by - October 14, 2018
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் 1000 ரூபாவை அடிப்படை சம்பளமாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்களால் அதனை பெற்றுகொடுக்க முடியாவிட்டால் அரசாங்கத்தோடு தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தை பேசுவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தயாரக இருப்பதாக தேசிய ஒருமைபாடு நல்லிணக்கம் மற்றும்…
மேலும்

யாழில் வாளுடன் இளைஞர் கைது

Posted by - October 14, 2018
யாழ்ப்பாணம், உடுவில் பகுதியிலுள்ள வீடொன்றில் வாள் ஒன்றுடன் இளைஞரொருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உடுவிலிலுள்ள வீடொன்றில் வாள் வைத்திருப்பதாக யாழ். பொலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கமைவாக குறித்த கைது இடம்பெற்றுள்ளது. இதற்கமைய இன்று அதிகாலை மேற்கொண்ட…
மேலும்

விபத்தில் தந்தையும் இரு மகன்களும் பலி

Posted by - October 14, 2018
​தெஹிஅத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சதுன்புர, லிஹிணியாகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று (14) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார். மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் ரக வாகனம்…
மேலும்

எதிர்வரும் காலத்தில் வாராவாரம் எரிபொருள் அதிகரிக்கலாம்-ரணில்

Posted by - October 14, 2018
உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் சிக்கல் காரணமாக எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கல்கமுவ, எஹெட்டுவெவ பண்டாரகம பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிபொருள்…
மேலும்