பாடசாலை மாணவர்களுக்கு இதுவரை நான்கு கோடி புத்தகங்கள் – பத்மினி நாளிக்கா

Posted by - December 29, 2016
பாடசாலை மாணவர்களுக்கு இதுவரை நான்கு கோடி புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் நூல் பிரசுரங்களுக்கு பொறுப்பான ஆணையாளர் நாயகம் பத்மினி…
Read More

டெங்கு நுளம்புகள் பரவும் வண்ணம் சூழலை வைத்திருந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - December 29, 2016
டெங்கு நுளம்புகள் பரவும் வண்ணம் சூழலை வைத்திருந்த 939 பேருக்கு எதிராக டிசம்பர் மாதத்தில் மாத்திரம் வழங்கு தாக்கல் செய்ய…
Read More

வில்பத்து தேசிய சரணாலயத்தை அண்மித்துள்ள  மாவில்லு வனப் பகுதி பாதுகாப்பிற்கான அழிக்கப்படுவதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது

Posted by - December 29, 2016
வில்பத்து தேசிய சரணாலயத்திலிருந்து 10 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மாவில்லு வனப் பகுதிக்கு வடக்கே 5425 ஏக்கர் வனம் காணப்படுவதாகவும், அதில்…
Read More

ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடல் இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

Posted by - December 29, 2016
முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக அன்னாரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமரின் பூதவுடன் பாராளுமன்ற…
Read More

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது கற் பிரயோகம்

Posted by - December 29, 2016
சிலாபம் – புத்தளம் பிரதான வீதியின் பங்கதெனிய ரயில் கடவைக்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது…
Read More

அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தலாம்- தலதா அத்துக்கோரல

Posted by - December 29, 2016
அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தலாம் என, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் தலதா அத்துக்கோரல…
Read More

அகில இலங்கை துறைமுக ஊழியர்கள் சங்கம், கறுப்பு வாரத்தை கடைப்பிடிக்கவுள்ளது

Posted by - December 29, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இலங்கை மற்றும் சீன நிறுவனத்துக்கு இடையில் கைச்சாத்திட யோசனை முன்வைக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில…
Read More

நாடு பூராகவும் உள்ள தேயிலை காணிகளை பதிவு செய்ய நடவடிக்கை

Posted by - December 29, 2016
நாடு பூராகவும் உள்ள தேயிலை காணிகளை பதிவு செய்யும் திட்டத்திற்காக சுமார் 6 லட்சம் விண்ணப்பங்கள் இதுவரை கிடைத்துள்ளதாக இலங்கை…
Read More

ஓய்வு பெறவேண்டிய அதிகாரிகளை தொழில் திணைக்களத்தில் வைத்திருப்பதால், பாரிய பிரச்சினைகள் தோன்றியுள்ளது – அரச சேவை தொழில் அதிகாரிகள் சங்கம்

Posted by - December 29, 2016
ஓய்வு பெறவேண்டிய அதிகாரிகளை தொழில் திணைக்களத்தில் வைத்திருப்பதால், பாரிய பிரச்சினைகள் தோன்றியுள்ளதாக, அரச சேவை தொழில் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீண்டும் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்- ராஜித்த சேனாரத்ன

Posted by - December 29, 2016
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீண்டும் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன…
Read More