மயிலிட்டித் துறைமுகம் விரைவில் மக்கள் பாவனைக்கு வழங்கப்படும் – மகேஸ் சேனநாயக்க

Posted by - September 7, 2016
மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் விரைவில் மக்களின் பாவனைக்கு வழங்கப்படும் என யாழ்மாவட்டக் கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட…
Read More

கண்ணிவெடிகள் அற்ற நாடாக இலங்கையை மாற்ற ஜப்பான் உதவி

Posted by - September 7, 2016
இலங்கையை கண்ணிவெடிகள் அற்ற நாடாக மாற்றுவதற்கு ஜப்பான் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2020ஆம் ஆண்டளவில் கண்ணிவெடிகள்…
Read More

கச்சதீவில் இந்துக்கோயில் அமைக்கப்படவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தல்

Posted by - September 7, 2016
கச்சதீவில் இந்து ஆலயம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி…
Read More

இரண்டாவது நாளாக தொடரும் சத்தியாக்கிரக போராட்டம்

Posted by - September 6, 2016
கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலியை அச்சுறுத்திய வர்த்தகரை கைது செய்யக் கோரி மாநகர சபை ஊழியர்கள் இன்று…
Read More

சகோதரரிகளை தாக்கிய யானை – அக்கா பலி, தங்கை வைத்தியசாலையில்

Posted by - September 4, 2016
மட்டக்களப்பு – சித்தாண்டி சந்தணமடு பகுதியில் காட்டு யானை தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் மேலுமொரு சிறுமி காயமடைந்துள்ளனார்.…
Read More

பரவிபாஞ்சான் மக்கள் 5ஆவது நாளாகவும் போராட்டம்

Posted by - September 4, 2016
கிளிநொச்சி மாவட்டம், பரவிபாஞ்சான் பிரதேசத்து மக்கள் இராணுவத்தினரால் அபக்கரிக்கப்பட்டுள்ள தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி மீண்டும் 5ஆவது நாளாக…
Read More

பரவிபாஞ்சான் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்கிறது.

Posted by - September 4, 2016
உறுதியளித்தப்படி காணி விடுவிக்கப்படாததன் காரணமாக கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தை…
Read More

இலங்கை அகதிகளில் 452 பேர் தாயகம் திரும்பினர்

Posted by - September 4, 2016
இந்தியாவில் தங்கியிருந்த இலங்கை அகதிகளில் 452 பேர் தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்தியாவின் பொதுத்துறை திணைக்களம் வெளியிட்டுள்ளது.…
Read More

மீண்டும் பிள்ளையானுக்குப் பிணை மறுப்பு

Posted by - September 2, 2016
முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணை மனுவினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.இன்று…
Read More

திருச்செந்தூர் ஸ்ரீமுருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா

Posted by - September 1, 2016
ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு திருச்செந்தூர் ஸ்ரீமுருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ…
Read More