சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுகூரல் (காணொளி)

Posted by - September 10, 2016
மட்டக்களப்பில் பாரிய சோகமாக வர்ணிக்கப்படும் சத்துருக்கொண்டான் படுகொலை நேற்று நினைவுகூரப்பட்டது. சர்வதேசமே படுகொலைக்கான நீதியை வழங்கு என்னும் கோரிக்கையை முன்வைத்து,…
Read More

வடக்கு மாகாணத்தில் மருத்துவர் மன்றம் உருவாக்கம்!

Posted by - September 10, 2016
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் மற்றும் பணிபுரிந்த வைத்தியர்களால் ‘வடக்கு மாகாண மருத்துவர் மன்றம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பணம்…
Read More

பிரபாகரனை தேடும் மக்கள் – வடமாகாண ஆளுநர்

Posted by - September 9, 2016
வடக்கில் தற்போது மீண்டும் சாதி பேதம் அதிகரித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற…
Read More

கூட்டுப்படைத் தலைமையகம் தாக்குதல் வீரவணக்க நாள்

Posted by - September 9, 2016
வவுனியா அமைந்திருந்த வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கதவீ மீதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில்…
Read More

சம்பூர் காட்டில் புதைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!

Posted by - September 9, 2016
திருகோணமலை சம்பூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நல்லூர் நீலாங்கேணி காட்டுப்பகுதியில் நான்கு வயதுச் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Read More

பரவிபாஞ்சான் மக்களின் போராட்டதை முடித்துவைத்தார் விஜயகலா

Posted by - September 8, 2016
சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வாக்குறுதியையடுத்து பரவிபாஞ்சான் மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதுஇன்று மாலை உண்ணாவிரதம்…
Read More

சட்ட விரோ மண் அகழ்வினை தடுக்ககோரி ஆர்ப்பாட்டம்

Posted by - September 8, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சட்ட விரோ மண் அகழ்வினை தடுக்ககோரியும் மாவடியோடை பாலம்…
Read More

சாவகச்சேரி தற்கொலை அங்கி சம்பவம்-இருவர் விடுதலை (காணொளி)

Posted by - September 8, 2016
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்டதை அடுத்து கைதுசெய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இருவர், நேற்று கொழும்பு பிரதம நீதிவான்…
Read More

பரவிப்பாஞ்சான் மக்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்

Posted by - September 8, 2016
இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பரவிப்பாஞ்சான் மக்கள் தமது உண்ணாவிரதப்…
Read More

கிளிநொச்சியில் ஆணின் சடலம் மீட்பு (காணொளி இணைப்பு)

Posted by - September 8, 2016
கிளிநொச்சி கண்டாவளை பிரதான வீதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை 7.30 மணியளவில் குறித்த…
Read More