வவுனியா பனிக்கர்புளியங்குளம் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்(படங்கள்)

Posted by - February 17, 2017
வவுனியா பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட நொச்சுமோட்டை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பனிக்கர்புளியங்குளம் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக…
Read More

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

Posted by - February 17, 2017
மட்டக்களப்பு நகரில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

கேப்பாபுலவு மக்களுடன் கிழக்கு பல்கலை மாணவர்கள்

Posted by - February 17, 2017
கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்ட இடத்திற்கு சென்று மக்களுடன்…
Read More

இழுத்தடிக்காது தீர்வை வழங்குங்கள்

Posted by - February 17, 2017
கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு தொடர்ந்தும் யாழ் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு ஆதரவு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய…
Read More

கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி போராட்டம்

Posted by - February 17, 2017
கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் போராட்டத்திற்கு  ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள்…
Read More

சிவராத்திரியை முன்னிட்டு சைவ மகாசபையின் “தூய்மையான யாழ்பாணம் நோக்கிய பயணம்”!

Posted by - February 17, 2017
சிவராத்திரியை முன்னிட்டு சைவ மகாசபையின் ஏற்பாட்டில்  யாழ் மாநகர சபை மற்றும் சுகாதார சேவைகள் பணிமனையின் அனுசரணையில் “தூய்மையான யாழ்ப்பாணம்…
Read More

த.தே. கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல் எவ் வெளியேற வேண்டும்!

Posted by - February 17, 2017
தமிழ் மக்களுக்குப் புதிய அரசியல் தலைமை தேவை என்பதை நாம் கடந்த ஏழு வருடங்களாகத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.
Read More

பனைதென்னை வளசங்கத்தின் கூட்டுறவுச்சங்கத்தின்………(காணொளி)

Posted by - February 17, 2017
கிளிநொச்சி மாவட்ட பனைதென்னை வளசங்கத்தின் கூட்டுறவுச்சங்கத்தின் அங்கத்தவர்களாக இருந்து விபத்தின் போது உயிரிழந்த குடும்பங்களுக்கான மரணக்கெடுப்பனவுகள் கொடுப்பனவுகள், மற்றும் தரம்…
Read More

வடக்கில் டெங்குநோயின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு…..(காணொளி)

Posted by - February 17, 2017
வடக்கில் டெங்குநோயின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநருக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று…
Read More