நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துவிடுவோம் என அஞ்சவேண்டாம் – ரணில்

Posted by - April 4, 2020
நாடாளுமன்றத்தை கூட்டினால் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துவிடுவோமென்று அஞ்ச வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்…
Read More

இலங்கையைச் சேர்ந்த 33 பேரின் விசாக்களை கறுப்புப் பட்டியலில் இணைத்தது இந்தியா!

Posted by - April 4, 2020
இலங்கையைச் சேர்ந்த 33 பேரின் விசாக்களை இந்தியா கறுப்புப் பட்டியலில் இணைத்துள்ளது. தப்லீக் ஜமாத் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களின் விசாக்களையே இந்தியா …
Read More

பாதுகாப்பு உபகரணங்களை வழங்குமாறு கிராம உத்தியோகத்தர்கள் கோரிக்கை!

Posted by - April 4, 2020
கொரோனா ஒழிப்பிற்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குமாறு கிராம உத்தியோகத்தர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை ஒன்றிணைந்த கிராம உத்தியோகத்தர்கள்…
Read More

கைதுகள் 12 ஆயிரத்தை தாண்டியது – பொலிஸார்

Posted by - April 4, 2020
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 12 ஆயிரத்து 223 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 3,017…
Read More

நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்தினை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை!

Posted by - April 4, 2020
நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து மற்றும் கிருமிநாசினிகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு ஆயுர்வேத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆயுர்வேத ஆணையாளர் நாயகம்…
Read More

நாட்டில் இன்சுலின் பற்றாக்குறை

Posted by - April 4, 2020
தற்போது நாட்டில் உள்ள அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குள் இன்சுலின் பற்றாக்குறை இருப்பதாக அனைத்து இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள்…
Read More

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஐந்தாவது நோயாளியும் உயிரிழப்பு

Posted by - April 4, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஐந்தாவது நோயாளியும் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இத்தாலியில் இருந்து திரும்பி வெலிகந்த மருத்துவமனையில்…
Read More

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 159 அதிகரிப்பு

Posted by - April 3, 2020
இலங்கையில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா…
Read More

இலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா

Posted by - April 3, 2020
இலங்கையில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா…
Read More

யாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!!

Posted by - April 3, 2020
யாழ்ப்பாணத்தில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் மாத்திரம் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்வடைந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More