யேர்மன் தலைநகரில் யூத மக்களின் நூல்கள் எரிக்கக்பட்ட வரலாற்று சதுக்கத்தில் நடைபெற்ற யாழ் பொது நூலக எரிப்பின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்
தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 39 ஆண்டுகள் கடக்கின்றது. தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும் ஸ்ரீலங்கா அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பின் ஓர் அங்கமான பண்பாட்டுப் படுகொலையாக அரங்கேற்றப்பட்டதே யாழ் நூலக எரிப்பாகும். “ஒரு இனத்தை அழிக்க முன்…
மேலும்