கரிகாலன்

யேர்மன் தலைநகரில் யூத மக்களின் நூல்கள் எரிக்கக்பட்ட வரலாற்று சதுக்கத்தில் நடைபெற்ற யாழ் பொது நூலக எரிப்பின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்

Posted by - June 1, 2020
தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 39 ஆண்டுகள் கடக்கின்றது. தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும் ஸ்ரீலங்கா அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பின் ஓர் அங்கமான பண்பாட்டுப் படுகொலையாக அரங்கேற்றப்பட்டதே யாழ் நூலக எரிப்பாகும். “ஒரு இனத்தை அழிக்க முன்…
மேலும்

ருவாண்டன் இனப்படுகொலை சந்தேக நபர் பாரிஸ் புறநகரில் பல தசாப்தங்களுக்குப் பிறகு பிடிபட்டார்.

Posted by - May 31, 2020
(சி.என்.என்) ருவாண்டன் இனப்படுகொலையின் கடைசி முக்கிய சந்தேக நபர்களில் ஒருவர் பாரிஸ் புறநகரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிவந்தபோது பிடிக்கப்பட்டார். ருவாண்டாவில் துட்ஸி மற்றும் மிதமான ஹூட்டஸுக்கு எதிரான 1994 இனப்படுகொலையில் ஒரு முன்னணி நபராக இருந்ததாகக் கூறப்படும் “உலகின் மிகவும்…
மேலும்

நந்திக்கடலலையே நந்திக்கடலலையே கரைவந்து என்னோடு பேசலையே…

Posted by - May 31, 2020
https://youtu.be/j5gFrRpNWSI நந்திக்கடலலையே நந்திக்கடலலையே கரைவந்து என்னோடு பேசலையே… எங்கள் உறவெங்கே எங்கள் உறவெங்கே உன் மௌனம் கலைத்துச் சொல்லலையே…. நடன ஆசிரியை திருமதி சாவித்திரி சரவணன் அவர்களின் மாணவிகள். செல்விகள்:- எழில் ஜெயசங்கர், ரம்மிகா சுகுணாகரன்.
மேலும்

ஆறவிடாது கீறிய இரவுகள்- வன்னியூர் குரூஸ் –

Posted by - May 30, 2020
ஆறவிடாது கீறிய இரவுகள் **** ******* தேசத்து உறவுகள் கோரத்தால் செத்தழிந்த சோகத்தில் உறவுகள் உலகெங்கும் சோர்ந்திருக்க…. முள்வேலி முகாமுக்குள் அடைபட்ட மக்களை முள்ளாகிக் கிழித்திடும் வேலைகளும் தொடர்தனவே! குண்டுகள் வந்தினி வீழாதெனப் பயமற்று கொண்டு தப்பிய உயிர்களை அணைத்தபடி… பட்ட…
மேலும்

இதயங்களின் துடிப்பு.- வன்னியூர் குரூஸ் –

Posted by - May 27, 2020
இதயங்களின் துடிப்பு. ****** *** பெருங்காடு தனையழித்து முள்வேலி முகாமமைத்து அருங்காட்சி யகம்போலே…! வருவோர்கள் பார்வையிட மிருகங்கள் போலங்கே எட்டிப் பார்த்தும் ஏங்கியும்…! பெருவாழ்வு வாழ்ந்தவர்கள் பெரும்பாடு பட்டனரே! கனவுள்ளும் நுழையாத காலத்தின் பதிவாக… உணவுக்கு வரிசைகட்டும் ஒருவகைப் பரிதாபம்…! அழித்த…
மேலும்

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12 ம் ஆண்டு இணையவழி நினைவு வணக்க நிகழ்வு-பிரித்தானியா

Posted by - May 25, 2020
லெப்.கேணல் ராதா அவர்களின் 33 ம் ஆண்டு, பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12 ம் ஆண்டு,லெப். கேணல் வீரமணி மற்றும் தாயாக பணியாளர் சுரேஷ் ஆகியோருடைய நினைவு வணக்க நிகழ்வானது பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இணையவழியில் இன்று (24-05-20)…
மேலும்

கண்ணகியாள் அறியாளோ.- வன்னியூர் குரூஸ்-

Posted by - May 24, 2020
கண்ணகியாள் அறியாளோ. ***** ***** கோவலன் நிலையறிந்து நீதி கேட்டெழுந்து… மாநகர் மதுரைதனை எரித்த கண்ணகியோ காந்தலதைத் தணித்த நந்திக் கரையதிலே… நேர்ந்த நீதியற்ற நேற்றைய நிலையிதோ! பேரழிவு தனிலிந்து தமைக்காத்து வந்தவரை புலியென்று தரம்பிரித்து நெடுநிரையில் வைத்திருக்க… கொடுமைகள் செய்யுமந்தக்…
மேலும்

யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மே 18 வணக்க நிகழ்வு.

Posted by - May 22, 2020
யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் இனவழிப்பின் உச்ச நாளான மே 18 அன்று சிறிலங்கா இனவாத அரசினால் இனவழிப்புச் செய்யப்பட்ட மக்களுக்கு அந் நகரத்தில் உள்ள தமிழ்மக்கள் மலர்தூவி சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினர்.சமகாலத்தில் யேர்மனியில் நடைமுறையில்…
மேலும்

தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல், யேர்மனி Münster.

Posted by - May 20, 2020
 தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல், யேர்மனி Münster தாயகக் கனவு அழியாது தமிழீழம் காணும் வரை நம் பயணம் ஓயாது எனும் உறுதியெடுக்கும் நிகழ்வாக தமிழின அழிப்பு நினைவு நாள் மே 18 யேர்மனி Münster முன்ஸ்ரர் நகர மத்தியில் உணர்வுபூர்வமாக…
மேலும்

சுவிசின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்ட மே 18 – தமிழின அழிப்பு நினைவு நாள்.

Posted by - May 20, 2020
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் மண்ணில், இறுதிவரை மண்டியிடாது போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்குமான கவனயீர்ப்பு நிகழ்வானது 18.05.2020…
மேலும்