தென்னவள்

டான்பாஸ் நகரில் நடைபெற்ற போரில் 100 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டனர் – உக்ரைன் ராணுவம் தகவல்

Posted by - March 15, 2022
குடியிருப்பு பகுதியை உக்ரைன் ஏவுகணை தாக்கியதில் பொதுமக்கள் 20 பேர் உயிரிழந்ததாக ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
மேலும்

உக்ரைனுடனான போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் பிரதமருடன், ரஷிய அதிபர் பேச்சு

Posted by - March 15, 2022
உக்ரைன்-ரஷியா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் பிரதமர், தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
மேலும்

போரை நிறுத்தி, பேச்சுவார்த்தை நடத்துங்கள்: உக்ரைன்-ரஷியாவுக்கு இந்தியா வேண்டுகோள்

Posted by - March 15, 2022
மாஸ்கோ-கீவ் இடையேயான விரோதங்களை தூதரக ரீதியான உரையாடல் மூலம் தீர்க்க வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
மேலும்

சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா – புதிதாக 5,280 பேருக்கு பாதிப்பு

Posted by - March 15, 2022
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக சீனாவின் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஜனாதிபதி அழைத்தவுடன் செல்வதற்கு தமிழர் விவகாரம் சம்பந்தனின் குடும்ப விவகாரம் அல்ல: சி.அ.ஜோதிலிங்கம்

Posted by - March 14, 2022
ஜனாதிபதி அழைத்தவுடன் விழுந்தடித்துக்கொண்டு செல்வதற்கு இந்த விவகாரம் சம்பந்தனின் குடும்ப விவகாரம் அல்ல என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வுமைய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும்

பொருளாதார நெருக்கடியை ஏழைகளுக்கு மேலதிகமாக பணக்காரர்களும் உணர்கிறார்கள்!

Posted by - March 14, 2022
தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஏழைகளுக்கு மேலதிகமாக பணக்காரர்களும் உணர்கிறார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜெனீவா 2022

Posted by - March 14, 2022
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட ஜெனிவாத் தீர்மானத்தில் ஒரு விடயம் உண்டு. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சான்றுகளைத் திரட்டும் ஒரு பொறிமுறை உருவாக்கப்படும் என்பதே அது. அவ்வாறு ஜெனிவா தீர்மானத்தில் அப்பொறிமுறையை இணைப்பதற்காக தொடக்கத்திலிருந்தே உழைத்தது பி.ரி.எஃப் எனப்படும்…
மேலும்

பயங்கரவாத தடை சட்டம் திருத்தப்படுவதைவிட முற்றாக நீக்கப்பட வேண்டும்:!!

Posted by - March 14, 2022
பயங்கரவாத தடை சட்டம் திருத்தப்படுவதை விட முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதுதான் ஈழத்தமிழ் மக்களது நிலைப்பாடாக இருக்கிறது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், வழக்கறிஞருமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குக!

Posted by - March 14, 2022
கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும்

கடனட்டை உபயோகிப்போர் மற்றும் அடகு வசதியை பயன்படுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு

Posted by - March 14, 2022
இலங்கை மத்திய வங்கியால் அண்மையில் அறிவிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கான அதிகரிக்கப்பட்ட வட்டி வீதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்