சிறுபான்மை மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் – சந்திரிகா

Posted by - February 4, 2017
அரசியல் அமைப்பின் மூலம் இந்த சிறுபான்மை மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.…
Read More

மாகாண அடிப்படையில் இல்லாமல் நாடு என்ற அடிப்படையில் அனைவரும் நிற்கும் காலம் உருவாகியுள்ளது – ஜனாதிபதி

Posted by - February 4, 2017
மாகாண அடிப்படையில் இல்லாமல் நாடு என்ற அடிப்படையில் அனைவரும் நிற்கும் காலம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More

தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கான மாணவர்களை உள்வாங்குவதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம்

Posted by - February 4, 2017
தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு புதிதாக மாணவர்களை உள்வாங்குவதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு…
Read More

மஹிந்த ராஜபக்ச நேற்றைய தினம் திடீரென மத்தல விமான நிலையத்திற்கு விஜயம்

Posted by - February 4, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்றைய தினம் திடீரென மத்தல விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அவசர விமான பயணம்…
Read More

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிளவடைந்து தனித்து போட்டியிட மஹிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுத்தால் அவர் நிரந்தரமாக அரசியலில் தனிமைப்பட நேரிடும்-மஹிந்த அமரவீர

Posted by - February 4, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிரந்தரமாக தனிமைப்பட நேரிடும் என அமைச்சர் மஹிந்த அமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு…
Read More

புலம்பெயர் தமிழர்களின் பணத்திற்காக புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படவில்லை-சஜித் பிரேமதாச

Posted by - February 4, 2017
புலம்பெயர் தமிழர்களின் பணத்திற்காக புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படவில்லை என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை சூரியவௌ…
Read More

எமது நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு இந்தக் கூட்டு முயற்சிக்கு நாம் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் -இரா. சம்பந்தன்

Posted by - February 4, 2017
கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. எமது நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு இந்தக் கூட்டு முயற்சிக்கு…
Read More

இன, சமய பேதங்களைத் தாண்டிய மனித நேயமிக்க அமைதியான நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படையை உருவாக்க சவால்களை வெற்றிகொள்ள தயாராகுவோம்- பிரதமர் ரணில்

Posted by - February 4, 2017
சவால்களை வெற்றிகொள்ள துணிச்சலுடனும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்பட இந்த சுதந்திர தினத்தில் விசேடமாக உறுதி பூணுவோம்  என பிரதமர் ரணில்…
Read More

அனைத்து இனங்களும் சமாதானத்துடன் வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு எமது தோள் மீது சுமத்தப்பட்டுள்ளது-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Posted by - February 4, 2017
வரலாற்றில் நாம் அடைந்த ஜனநாயக சுதந்திரத்தைப் பாதுகாத்து, தேசிய சிந்தனையின் ஊடாக அனைத்து இனங்களும் சமாதானத்துடன் வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்பும்…
Read More

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு ஒரு கொள்கையில்லை

Posted by - February 3, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் பெயரை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிரான வேலைத்திட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித…
Read More