கிளிநொச்சி பொதுச்சந்தைக்கு அமைச்சர் மனோ கணேசன் விஜயம்(காணொளி)

Posted by - September 20, 2016
கடந்த 16ஆம் திகதி எரிந்த கிளிநொச்சி பொதுச்சந்தையை தேசிய சகவாழ்வு கலந்துரையாடல்கள் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன்,…
Read More

கிளிநொச்சியில் முரளிக்கிண்ண போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று

Posted by - September 20, 2016
முரளி கிண்ணத்திற்கான துடுப்பாட்ட போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள நெலும்பி கட்டடத்தொகுதியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு…
Read More

அனல்மின்நிலையத்திற்கான போராட்டக்குழு நன்றியைத் தெரிவித்து அறிக்கை

Posted by - September 20, 2016
சம்பூர் அனல்மின் நிலையத் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக போராடிய அனைவருக்கும் அனல்மின்நிலையத்திற்கான போராட்டக்குழு நன்றியைத் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில்…
Read More

அதிகார பகிர்வின் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு – அமைச்சர் மனோ

Posted by - September 20, 2016
தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகார பகிர்வின் மூலம் தான் தீர்வு என்பதில் திட்டவட்டமான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும்…
Read More

கிளிபொதுச்சந்தை மீளமைக்கும் பணிகள் ஆரம்பம்(காணொளி)

Posted by - September 19, 2016
கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்களுக்கான உதவிகளை, கரைச்சி பிரதேச சபை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் திகதி இரவு ஏற்பட்ட…
Read More

கிளி பொதுச்சந்தையைப் பார்வையிட்ட மாவை சேனாதிராசா மற்றும் ஸ்ரீதரன்(காணொளி)

Posted by - September 19, 2016
தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் கிளிநொச்சி பொதுச்சந்தையை இன்று பார்வையிட்டதுடன், வர்த்தகர்களுடனும் கலந்துரையாடினர்.
Read More

கிளிநொச்சி தீ விபத்து – பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு – விஜயகலா

Posted by - September 19, 2016
கிளிநொச்சியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நட்ட ஈட்டினை பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடுவதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்…
Read More

விஸ ஊசி பரிசோதனைக்கு முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஆர்வம் இல்லை

Posted by - September 19, 2016
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விஸ ஊசி பரிசோதனைக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என…
Read More

தியாகதீபம் லெப்.கேணல் திலீபனுக்கு ஆனந்தசங்கரி அஞ்சலி செலுத்தினார்!

Posted by - September 18, 2016
தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழர் விடுதலைக்கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது.
Read More

யாழ்ப்பாணத்தில் 1000 கைதிகளை அடைத்துவைக்கக்கூடிய சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளது

Posted by - September 18, 2016
யாழ்ப்பாணத்தில் பாரியளவிலான சிறைச்சாலையொன்று அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More