தர்மலிங்கம் பிரதாபனின் சைக்கிள் பயணம் இன்று மட்டக்களப்பை….(காணொளி)

Posted by - April 16, 2017
இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகள் அனைவருக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த…
Read More

கிறிஸ்தவர்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த உயிர்த்த ஞாயிறு (காணொளி)

Posted by - April 16, 2017
சிலுவையில் அறையப்பட்டு மரணித்த இயேசுபிரான் உயிர்த்த தினம் இன்றாகும். உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு…
Read More

பேராசிரியர் கா.கோபாலன் எழுதிய தீவகத்தின் தொன்மையும் மேன்மையும் நூல் வெளியீட்டு நிகழ்வு (காணொளி)

Posted by - April 16, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு வாணர் கலையரங்க இரண்டாம் நாள் நிகழ்வில் பேராசிரியர் கா.கோபாலன் எழுதிய தீவகத்தின் தொன்மையும் மேன்மையும் நூல் வெளியிட்டு…
Read More

ஊர்காவற்றுறை மரியாள் தேவாலயத்தின் நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று திறந்து வைப்பு(காணொளி)

Posted by - April 16, 2017
யாழ்ப்பாணம் தீவகம் ஊர்காவற்றுறை மரியாள் தேவாலயத்தின் நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை மரியாள் தேவாலயத்தில் கடற்படையினால்…
Read More

கிணற்றில் தத்தளிக்கும் நான்கு யானைகள்

Posted by - April 16, 2017
வவுனியாவில் வயல்வெளியில் அமைந்துள்ள கிணற்றில் யானை குட்டிகள் உட்பட நான்கு யானைகள் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யானைகள்…
Read More

யாழில் இருவர் தற்கொலை

Posted by - April 16, 2017
யாழ்ப்பாணத்தில் இரு வேறு பகுதிகளில் இருவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்னர். வடமராச்சியை சேர்ந்த இருவரே இவ்வாறு நேற்றையதினம் தூக்கில் தொங்கிய…
Read More

ஊர்காவற்துறையில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி யாழ் ஆயரால் திறந்துவைப்பு

Posted by - April 16, 2017
ஊர்காவற்துறை புனித மரியாள் ஆலயத்தின் வளாகத்தில் இலங்கை கடற்படையினரால் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி உயிர்த்த ஞாயிறு தினமாகிய இன்றைய…
Read More

பேருந்தை வழிமறித்து பயணி மீது கும்பலொன்று தாக்குதல்

Posted by - April 16, 2017
முல்லைத்தீவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபை, முல்லைத்தீவு டிப்போவுக்குச் சொந்தமான பேருந்து, பொலன்னறுவை செவனப்பிட்டிய எனுமிடத்தில்…
Read More

நாவலடி, மேவான்குளம் பிரதேசத்தில் மக்கள் மீள்குடியேறுவதற்கு அமைச்சர் ரிசாத் உதவி

Posted by - April 16, 2017
மருதங்கேணிக்குளம் இடம்பெயர்ந்தோர் விவசாயிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வொன்று இவ்வமைப்பின் செயலாளர் எம்.பி.எ.சமீம் தலைமையில் பெரியநீலவனையில் அண்மையில்…
Read More

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் 26 ஆவது நாளாகவும்….(காணொளி)

Posted by - April 16, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு   பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம்…
Read More