நிலையவள்

அமைச்சராக தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படின் தியாகம் செய்ய தயார்- காவிந்த

Posted by - December 16, 2018
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சரவை நாளை (17) அமைக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார். தற்போது அமைக்கப்பட்டுள்ள தனி அரசாங்கத்திற்கு அரசியலமைப்பின்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 30 பேரும், பிரதி அமைச்சர்கள் 40 பேரும்…
மேலும்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ

Posted by - December 16, 2018
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயர் குறிப்பிடப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். பெலிஅத்த பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எந்தவொரு தேர்தலுக்கும் ஐக்கிய…
மேலும்

எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க தீர்மானம்-தினேஸ்

Posted by - December 16, 2018
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எதிர்கட்சியில் அமர்வதை சபாநாயகருக்கு தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்க எதிர்ப்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…
மேலும்

ஜனாதிபதிக்கு நன்றி – மஹிந்த

Posted by - December 16, 2018
நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் தேசிய சிக்கல்கள் இருந்த காலத்தில் நாட்டை கட்டியெழுப்புவதற்காக தன்னை பிரதமராக நியமித்தமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு…
மேலும்

கட்டாயமாக தேர்தலுக்கு தயாராக வேண்டும்- நவீன் திஸாநாயக்க

Posted by - December 16, 2018
புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வாய்ப்பு கிடைத்தமை வெற்றியில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் தேர்தலுக்கு தயாராக வேண்டியது கட்டாயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆட்சியமைத்ததில் இருந்து தேர்தலுக்கு தயாராக வேண்டும் எனவும்…
மேலும்

ரணில் மீது ஜேவிபி தலைவர் புதிய குற்றச்சாட்டு

Posted by - December 16, 2018
அரசமைப்பில் உள்ள பலவீனங்களை பயன்படுத்தி அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ரணில்விக்கிரமசிங்க முயல்கின்றார் என குற்றம் சாட்டியுள்ள ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க ஜேவிபி இதற்கு இடமளிக்காது எனவும் தெரிவித்துள்ளார். அரசியல் இலாபத்திற்காக அரசமைப்பில் உள்ள பலவீனங்களை ரணில் விக்கிரமசிங்க பயன்படுத்த முயல்கின்றார்…
மேலும்

ரணில் பிரதமராக பதவியேற்றதையடுத்து ஹட்டனில் ஆரவாரம்

Posted by - December 16, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க 5 ஆவது தடவையாகவும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவியேற்றதையடுத்து, இன்று ஹட்டனில் இதனை மகிழ்விக்கும் முகமாக ஆரவாரம் செய்யப்பட்டது. இதன்போது அட்டன் நகரில் பட்டாசு வெடித்து அனைவரும்…
மேலும்

அலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை

Posted by - December 16, 2018
புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிஙக மீண்டும் பிரதமராக பதவியேற்றதைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய முன்னணியினர் அந்த மகழ்ச்சியை கொண்டாடும் முகமாக அலரிமாளிகையில் விசேட சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி இச் சந்திப்பின் போது பிரதமர் ரணில்…
மேலும்

மீண்டும் பதவியேற்றார் ரணில்

Posted by - December 16, 2018
ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.இதனையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகைக்கு விஜயம் மேற்கொண்டு விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.
மேலும்

சர்வதேச தேயிலை தினம்

Posted by - December 15, 2018
பெருந்தோட்ட மக்களின் உரிமைகளுக்காய் குரல்கொடுப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் சர்வதேச தேயிலை தினம் இன்று  பொகவந்தலாவ புனித செபமாலை மாத பங்கு மண்டபத்தில் கரிட்டாஸ் நிறுவனத்தின் ஊடாக ஏற்பாடு செய்யபட்டது. இதன் போது பொகவந்தலாவ பஸ் தரிப்பிடத்தில் இருந்து பொகவந்தலாவ  புனித…
மேலும்