காணி உரிமம் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனஈர்ப்பு போராட்டம்

Posted by - March 22, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி குடியிருப்பு மற்றும் யொனிக் குடியிருப்பு பிரதே மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம், இல்லாமையால்…
Read More

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்தார் விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - March 22, 2017
நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் கடத்தப்பட்டும் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள, தமது…
Read More

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது என மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை(காணொளி)

Posted by - March 22, 2017
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது என மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை…
Read More

ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என வவுனியாவில் ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - March 22, 2017
ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என்று தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.…
Read More

டெங்கை கட்டுப்படுத்துவதில் பிரதேச சபை ஊழியர்களின் உழைப்பு மகத்தானது

Posted by - March 22, 2017
டெங்கை கட்டுப்படுத்துவதில் பிரதேச சபை ஊழியர்களின்  உழைப்பு மகத்தானது சுகாதார சேவைகள பிரதிப் பணிப்பாளர் கார்த்திகேயன். கிளிநொச்சியில் டெங்கு நோயை…
Read More

வவுனியா இறம்பைக்குளம் பாடசாலைக்கான குடிநீர் வடிகட்டும் இயந்திரத்தொகுதி சுகாதார அமைச்சரால் திறந்துவைப்பு

Posted by - March 22, 2017
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்திற்கான (தேசிய பாடசாலை) குடிநீர் வடிகட்டும் இயந்திரத்தொகுதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கத்தினால்…
Read More

யாழில் தொடரூந்துடன் ஆட்டோ மோதி விபத்து

Posted by - March 22, 2017
யாழ்ப்பாணம் தச்சன் தோப்பு பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்படட ஆட்டோ ஒன்று கொழும்பிலிருந்து வந்த கடுகதி ரயிலுடன் மோதியதில்…
Read More

வடமாகாண அமைச்சர்களுக்கெதிரான விசாரணை குழுவினர் கள விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Posted by - March 22, 2017
வட மாகாண அமைச்சர்களிற்கு எதிரான முறைப்பாட்டினை விசாரணை செய்த குழுவினர் தமது விசாரணைகளை நிறைவு செய்த்தனையடுத்து பல இடங்களிற்கும் நேரில்…
Read More

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை யாழில் தீவிரம்

Posted by - March 22, 2017
டெங்கு ஒழிப்பு வாரத்தில் யாழ் குடாநாட்டுன் 12 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின் 9 பிரிவுகளில் தீவிர பணியை முன்னெடுக்கவுள்ளதாக…
Read More

வடமாகாண இ.போ ச சபை பழமிகாமையாளர்களிற்கான தெரிவு தொடர்பாக கலந்துரையாடலில் இணக்கம்

Posted by - March 22, 2017
வட மாகாணத்தின் இ.போ.சபையின் சாலைகளிற்கான  முகாமையாளர்களின்  நியமனம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் இ. போ.சபையின் தலைவரிற்கும்…
Read More