பட்டதாரிகள் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Posted by - March 24, 2017
யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிற்கு நேற்றய தினம்  வியாழக்கிழமை வருகை தந்த வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தம்மை வந்து…
Read More

மக்களின் வேதனைகளை அறிந்து அதற்கு ஏற்றது போல நாம் பணிபுரி்யவேண்டும் – வடமாகாண ஆளுநர்

Posted by - March 24, 2017
நாம் இங்கு பணியாற்ற வந்தது இப் பகுதி மக்கள் சோதனையிலும் வேதனையிலும் வாடுவதனால் அவர்களை அதில் இருந்து மீட்டெடுப்பதற்காகவே அன்றி…
Read More

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேருக்கு வகுப்பு தடை

Posted by - March 24, 2017
யாழ். பல்கலைக் கழகத்தில் பகிடி வதையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்ட 6 மாணவர்களிற்கு தற்காலிகமாக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல் கலைக்…
Read More

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி(காணொளி)

Posted by - March 24, 2017
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.
Read More

மட்டக்களப்பு மட்டிக்களி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள்…(காணொளி)

Posted by - March 24, 2017
மட்டக்களப்பு மட்டிக்களி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட…
Read More

பெண்கள் சக்தி 2017 மாநாடும் கண்காட்சியும்…(காணொளி)

Posted by - March 24, 2017
பெண்கள் சக்தி 2017 மாநாடும் கண்காட்சியும் நேற்று மட்டக்களப்பில் ஆரம்பமானது. ஒக்ஸ்பாம் அனுசரணையுடன் நடாத்தப்படும் விவசாயிகள் சிறிய மற்றும் நடுத்தர…
Read More

யாழ்ப்பாணத்தில் ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்பினையும், வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்-(காணொளி)

Posted by - March 24, 2017
  யாழ்ப்பாணத்தில் ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்பினையும், வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். வடக்கில்…
Read More

மட்டக்களப்பு,கல்குடா பகுதியில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை…(காணொளி)

Posted by - March 24, 2017
  மட்டக்களப்பு,கல்குடா பகுதியில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் உயிர் அச்சுறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் வாழைச்சேனை நீதிமன்றில்…
Read More

முள்ளிக்குளம் கிராம மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Posted by - March 23, 2017
கடற்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமது கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி மன்னார் முள்ளிக்குளம் கிராம மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம்…
Read More