இலங்கையில் தொழில் புரிவோருக்கான சராசரி வேதன வழங்கல், வீழ்ச்சி

Posted by - February 27, 2017
2008ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் தொழில் புரிவோருக்கான சராசரி வேதன வழங்கல், வீழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தொழிற்சங்க குடை…
Read More

குருணாகலையில் துப்பாக்கிச் சூடு – வர்த்தகர் பலி

Posted by - February 27, 2017
குருணாகலை – கல்பொத்தவத்தையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்தார். குறித்த வர்த்தகர் தமது…
Read More

இலங்கையில் புதிய நீதியர் யார்? கே.ஸ்ரீபவன் நாளையுடன் ஓய்வு

Posted by - February 27, 2017
இலங்கையின் புதிய நீதியரசரை தெரிவு செய்யும் முகமாக அரசியல் அமைப்பு சபை இன்று இரவு கூடவுள்ளது. இரவு 9 மணியளவில்,…
Read More

நுவரெலியா பொகவந்தலாவ தோட்டத் தொழிலாளர்கள், இன்று போராட்டத்தில்…(காணொளி)

Posted by - February 27, 2017
நுவரெலியா பொகவந்தலாவ தோட்டத் தொழிலாளர்கள், இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பொகவந்தலாவை பிளான்டேசனுக்கு சொந்தமான 467 ஹெக்டேயார் காணியில் 4 ஏக்கர்…
Read More

ரணில் மஹிந்த சிங்கப்பூரில் இரகசிய பேச்சுவார்த்தை

Posted by - February 27, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த தயாராகி வருவதாக அமைச்சர்…
Read More

ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் , 24 பேரும் பிணையில்

Posted by - February 27, 2017
ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் போது, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 24 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.…
Read More

நவீன முறையில் சிந்திக்கவும், ராஜபக்ஷவிடம் ரணில் கோரிக்கை

Posted by - February 27, 2017
பாரம்பரிய முறையில் இருந்து விலகி நவீன முறையில் சிந்தனையை ஆரம்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்…
Read More

சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வடமேல் மாகணத்தில் பணிப்புறக்கணிப்பு

Posted by - February 27, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமேல் மாகாணத்தின் மருத்துவர்கள் இன்று காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00…
Read More

மாகாண சபைகளும் பிரிவினைவாதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தடை –ரணில்

Posted by - February 27, 2017
அதிகாரப்பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் நாட்டை பிரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அல்ல என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொடிகாவத்தையில் நேற்று இடம்பெற்ற…
Read More

விமல் வீரவங்சவிற்கு நாடாளுமன்ற செயற்குழுவில் பங்கேற்க வாய்ப்பு

Posted by - February 27, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிற்கு நாடாளுமன்ற செயற்குழுவில் பங்கேற்க வாய்ப்பு வழங்குமாறு வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேல்…
Read More