புழல் ஏரியில் 3300 மி. கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதில் 2892 மி.கன அடி நீர் உள்ளது. 209 கன அடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது.சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம்,…
ஆரணி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சாலை வசதியுடன் கூடிய தகுதியான நிலம் கண்டறிந்து தெரிவிக்கும் பட்சத்தில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
புனேவில் கோரேகான் பீமா வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து இரு நீதிபதிகள் விலகிய நிலையில், மூன்றாவது நீதிபதியும் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.