நிலையவள்

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட குழு கூட்டம்

Posted by - February 5, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் விசேட குழு கூட்டம் இன்று செவ்வாய்கிழமை கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது. இதன்போது மீண்டும் தேசிய அரசாங்கத்தை உருவாக்குவது குறித்து  சகல உறுப்பினர்களுடனும் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மீண்டும் தேசிய அரசாங்கத்தை உருவாக்கும்…
மேலும்

முதலாளிமார் சம்மேளனத்தை இன்று சந்திக்கும்

Posted by - February 5, 2019
முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியக்குமிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள விவகாரம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தது. அந்த பேச்சுவார்த்தையின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய அரசாங்கம், தமிழ் முற்போக்கு…
மேலும்

நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

Posted by - February 5, 2019
இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று நிதி அமைச்சினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.  இந்த வருடத்திற்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு  ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டு  சட்டமூலம் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவுள்ள நிலையில்…
மேலும்

பாராளுமன்ற மோதல், விசாரணைகளை துரிதப்படுத்தவும் – ஆனந்த குமாரசிறி

Posted by - February 5, 2019
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை அடுத்து ஸ்ரீலங்கா…
மேலும்

ஹெரோயின் போதைப்பொருளுடன் பதுளையில் இருவர் கைது

Posted by - February 5, 2019
பட்டிருப்பு மற்றும் நிந்தவூர் பகுதிகளிலிருந்து பதுளைக்கு ஹெரோயின் போதை பொருளை கொண்டு வந்த இருவரை பதுளைப் பொலிஸார் ரிதிபானை என்ற இடத்தில் வைத்து கைதுசெய்துள்ளனர். பதுளை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் பலியக்காரவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றினையடுத்து விரைந்து…
மேலும்

யாழில் மோட்டார் சைக்கிளை திருட முயற்சித்த ஒருவர் கைது

Posted by - February 5, 2019
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் வர்த்தக நிலையம் முன்பாக நிறுத்தி விடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் செல்ல முயற்சித்தவரை வர்த்தகர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். கஸ்தூரியார் வீதியில் உள்ள நகை கடை ஒன்றில் நகைத் தொழில் புரியும் இளைஞன், மோட்டார் சைக்கிளை…
மேலும்

குழந்தையை கொலை செய்த தாயை விசாரணை செய்ய உத்தரவு

Posted by - February 4, 2019
புத்தளம், சாலியவெவ பகுதியில் குழந்தையை கொலை செய்து கலா ஓயாவிற்குள் வீசிய தாயை பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய புத்தளம் மாவட்ட வைத்தியசாலை உத்தரவிட்டுள்ளது.  தெனுரி திஸாரா என்ற 4 வயதுடைய சிறுமியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  குறித்த…
மேலும்

ராட்டினம் உடைந்த வீழ்ந்து தாய் பலி, மகள் படுகாயம்

Posted by - February 4, 2019
வெயங்கொடை – நைவல  பகுதியில் அமைந்துள்ள  பூங்காவின்  ராட்டினம்  உடைந்த வீழ்ந்ததில்  பெண்ணெருவர்  உயிரிழந்துள்ளதாக பொலிசார்  தெரிவித்தனர்.   இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் தாயும், மகளும் படுகாயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது சிகிச்சை பலனின்றி…
மேலும்

சம்பள பிரச்சினைக்கு மூன்று நாட்களில் தீர்வு – மனோ

Posted by - February 4, 2019
தோட்டத் தொழிலாளர் சம்பள பிரச்சினைக்கு மூன்று நாட்களில் தீர்வை பெற்றுக்கொடுப்போம் எனத் தெரிவித்த அமைச்சர் மனோகணேசன், ஒரு சில நாட்களில் நாட்டு  மக்கள் நல்ல செய்தியை அறிந்துகொள்வார்கள் எனவும் குறிப்பிட்டார்.  தேசிய தினத்தை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால்…
மேலும்

வடக்கில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் பதிவு செய்ய வேண்டும்- சுரேன் ராகவன்

Posted by - February 4, 2019
வட மாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்வதற்கான உத்தரவினை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் விடுத்துள்ளார். இதனடிப்படையில் வட மாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களினதும் உரிமையாளர்கள் தமது கல்வி நிலையங்கள்…
மேலும்