கூட்டு எதிர்க் கட்சியின் முதலாவது எதிர்ப்புக் கூட்டம் இன்று இரத்தினபுரியில்

Posted by - March 18, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தலை இன்னும் தாமதிக்காமல் நடாத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, கூட்டு எதிர்க் கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகளின், முதலாவது…
Read More

அரச பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Posted by - March 18, 2017
அரச பல்கலைக்கழகங்களிலுள்ள விஞ்ஞானம் மற்றும் விவசாயம் ஆகிய பீடங்களுக்கு இம்முறை கல்வியாண்டுக்கு மாணவர்களின் விண்ணப்பங்கள் போதியளவு கிடைக்கப் பெறாதுள்ளதாகவும், இதனால்…
Read More

மாணிக்க கல் தோண்டியவர்கள் கைது

Posted by - March 18, 2017
ரத்தினபுரி, ஹங்கமுவ கங்கை கரங்கொட பிரதேசத்தில் ஆற்றங்கரைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேர் கைது…
Read More

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இரண்டு வருடத்திற்குள் முற்றுப் புள்ளி – கல்வியமைச்சர்

Posted by - March 18, 2017
எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.…
Read More

கடற்கொள்ளையர்களுக்கு ஆங்கில மொழி தெரியாமையினால் நடந்த விடயம்

Posted by - March 18, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களால் விடுவிக்கப்பட்ட கப்பலிலுள்ள இலங்கையர்கள் மற்றும் அவர்களை பாதுகாப்பாக மீற்க அந்நாட்டு பாதுகாப்புத் தரப்பினருக்கு வரவேற்பு நிகழ்வொன்று பொஸாஸோ…
Read More

7 பேரை கொலை செய்த சம்பவம் – பெண் ஒருவர் பிணையில்..

Posted by - March 18, 2017
பாதாள உலக குழு தலைவர் ‘சமயங்’ உள்ளிட்ட 7 பேரை கொலை செய்த சம்பவத்துக்கு உதவியவர்கள் என சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட…
Read More

நாங்கள் இருக்கும் வரை எதுவும் நடக்காது…! கரு ஜயசூரியவை தாக்க முற்பட்ட பசில்!!

Posted by - March 17, 2017
நல்லாட்சியில் தகவல் அறியும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றப்பட்டமையானது, இலங்கை குடிமக்களின் ஜனநாயகத்திற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட வரலாற்று வெற்றியாகும்.இந்த சட்டமூலம்…
Read More

ஒரே வயதை சேர்ந்த இரு சிறுமிகள் காணாமல் போயுள்ளனர்

Posted by - March 17, 2017
குருநாகல் வாரியபொல மற்றும் காலி கரந்தெனிய பிரதேசங்களைச் சேர்ந்த 14 வயதான இரு சிறுமிகள் காணாமல்போய் உள்ளனர். இதில் காலி…
Read More

இயற்கையை, தாம் அழிவுறச் செய்தால், அது தம்மை அழிக்கும் – அனுர

Posted by - March 17, 2017
இயற்கையை, தாம் அழிவுறச் செய்தால், அது தம்மை அழிக்கும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.…
Read More

“உள்ளுராட்சி மன்ற ஊழியர்கள் பொறுப்புணர்வோடு செயற்பட வேண்டும்”

Posted by - March 17, 2017
உள்ளுராட்சி மன்ற ஊழியர்கள் பொது சுகாதாரத்தை பாதுகாக்க பொறுப்புணர்வோடு செயற்பட்டால் மட்டுமே டெங்கு நோயை கட்டுப்படுத்த முடியும். இதனைவிடுத்து வைத்தியர்களை…
Read More