இலங்கை ஊடாக மலேசியாவிற்கு போதைப் பொருள் கடத்த முயன்றவர் கைது

Posted by - March 18, 2017
இலங்கை ஊடாக மலேசியாவிற்கு கடத்தப்படவிருந்த ஒரு தொகை போதைப் பொருட்களுடன் மலேசிய தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் நூல் போர்க்குற்றத்தை நிரூபிக்கின்றது!

Posted by - March 18, 2017
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் ‘நந்திக்கடலுக்கான பாதை’ சிறிலங்காப் படைகளுக்கெதிரான போர்க்குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையில்…
Read More

வட்டலையில் பாரவூர்தி குடை சாய்ந்ததில் ஒருவர் படுகாயம்

Posted by - March 18, 2017
கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் வட்டவலை பகுதியில் பாரவூர்தியொன்று குடை சாய்ந்ததில் ஒருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

கண்டி தர்மராஜா மாணவன் மகாவலி கங்கையில் மூழ்கி பலி

Posted by - March 18, 2017
கண்டி தர்மராஜா வித்தியாலயத்தின் 11 ஆவது வருட மாணவர் ஒருவர்,  இன்னும் சிலருடன் சென்று மகாவலி கங்கையில் குளிக்கச் சென்ற…
Read More

கடந்த ஆட்சியில் நாட்டின் கல்வித்துறை சீர்குலைக்கப்பட்டது

Posted by - March 18, 2017
கடந்த ஆட்சியில் நாட்டின் கல்வித்துறை சீர்குலைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற…
Read More

பாதாள உலக குழு தலைவர் கொலை – சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட பெண் ஒருவர் பிணையில் செல்ல அனுமதி

Posted by - March 18, 2017
பாதாள உலக குழு தலைவர் ‘சமயங்’ உள்ளிட்ட 7 பேரை கொலை செய்த சம்பவத்துக்கு உதவியவர்கள் என சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட…
Read More

 மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இரு சந்தர்ப்பங்கள்-சிறிசேன

Posted by - March 18, 2017
தகவல் அறியும் சட்டமும், கணக்காய்வு சட்டமும் நாட்டின் அரச சேவையிலும், அரச நிதி முகாமைத்துவத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இரு சந்தர்ப்பங்களாகுமென,…
Read More

 பாரவூர்தி குடைசாய்ந்ததில் ஒருவர் படுகாயம்

Posted by - March 18, 2017
கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் வட்டவலைப் பகுதியில் பாரவூர்தியொன்று குடைசாய்ந்ததில் ஒருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகரப்பத்தனைப் பகுதியிலிருந்து…
Read More

மகளை அடித்துக்கொன்ற தாய்க்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - March 18, 2017
அம்பாறை, மத்தியமுகாம் 11ஆம் கொலனி பிரதேசத்தில் மகளை அடித்துக் கொலை செய்த சந்தேகநபரான தாயாரை, எதிர்வரும் 31ஆம் திகதி வரை…
Read More