யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மந்திரிமனைக்கு தனியார் உரிமை கோரியிருப்பதனால் அதனைப் புனரமைப்பில் சிக்கல்கள் தோன்றியுள்ளது- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - March 23, 2017
யாழ்ப்பாணம் முத்திரைச்சந்தியில் அமைந்துள்ள மந்திரிமனைக்கு தனியார் உரிமை கோரியிருப்பதனால் அதனைப் புனரமைப்பில் சிக்கல்கள் தோன்றியிருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்…
Read More

மதுபான உற்பத்தி தொழிற்சாலையின் பின்புலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளுர் அரசியல் பிரமுகர்கள்- எஸ்.வியாழேந்திரன்(காணொளி)

Posted by - March 23, 2017
மட்டக்களப்பு, வாழைச்சேனை கல்குடாப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்படும் மதுபான உற்பத்தி தொழிற்சாலையின் பின்புலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளுர்…
Read More

நல்லாட்சி அரசாங்கத்தில் மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது வடக்கு கிழக்கை போதையினால் அழிக்க வேண்டும் என்ற ஒரு திட்ட மிட்ட செயற்படாக இருக்கலாம்-எஸ்.வியாழேந்திரன் (காணொளி)

Posted by - March 23, 2017
நல்லாட்சி அரசாங்கத்தில் மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது வடக்கு கிழக்கை போதையினால் அழிக்க வேண்டும் என்ற ஒரு திட்ட மிட்ட செயற்படாக…
Read More

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று 17ஆவது நாளாக… (காணொளி)

Posted by - March 23, 2017
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று 17ஆவது நாளாக…
Read More

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எதிர்வரும் 9ம் திகதி யாழிற்கு விஜயம்

Posted by - March 23, 2017
வவுனியாவில் சந்திரிக்காவால் அடிக்கல் நாட்டி கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட லைக்கா_விலேஜ் என்ற வீட்டுத்திட்டம் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும்  ஏப்ரல் மாதம்…
Read More

ஊழல் மோசடி ஒழிப்பு விடயத்தில் அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு

Posted by - March 23, 2017
ஊழல் மோசடி ஒழிப்பு விடயத்தில் அரசாங்கம் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளுக்கும், தாம் எதிர்கட்சி என்ற போதிலும் முழு ஆதரவையும் வழங்கவிருப்பதாக…
Read More

இலங்கை தொடர்பில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு அல் ஹூசைன் கோரிக்கை

Posted by - March 22, 2017
2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட்…
Read More

காணி உரிமம் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனஈர்ப்பு போராட்டம்

Posted by - March 22, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி குடியிருப்பு மற்றும் யொனிக் குடியிருப்பு பிரதே மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம், இல்லாமையால்…
Read More

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்தார் விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - March 22, 2017
நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் கடத்தப்பட்டும் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள, தமது…
Read More

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது என மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை(காணொளி)

Posted by - March 22, 2017
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது என மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை…
Read More