ஊடகவியலாளர் நிலக்சனின் நினைவேந்தல் அழைப்பு!

Posted by - July 30, 2017
யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரி பழைய மாணவரும் (2004 உயர்தரம்) யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சனின்…
Read More

யாழில் புகையிரதத்துடன் மோதுண்டு குடும்பஸ்தர் பரிதாபமாக பலி..!

Posted by - July 29, 2017
யாழ். சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் புகையிரதக் கடவையைக் கடக்க முயன்ற குடும்பஸ்தர் ஒருவர் புகையிரதத்துடன் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று…
Read More

ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பன் அன்பழகன் முன்பள்ளிக்கு பாண்ட் வாத்தியக்கருவித் தொகுதி அன்பளிப்பு

Posted by - July 29, 2017
ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பன் அன்பழகன் முன்பள்ளிக்கு மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன்(பவன்) பாண்ட் வாத்தியக்கருவித் தொகுதி அன்பளிப்பு. முல்லைத்தீவு மாவட்டத்தின், ஒட்டுசுட்டான் பிரதேச…
Read More

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - July 29, 2017
யாழ்.மாதகல் மேற்கை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணியளவில்…
Read More

இந்திய மீனவர்கள் நாளை மறுதினம் தாயகம் திரும்புவர்

Posted by - July 29, 2017
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் 92 மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா மற்றும்…
Read More

இரணைமடு குளத்தின் பிரதான வாய்க்காலை ஆழப்படுத்தம் பணியில் விவசாயிகள்

Posted by - July 29, 2017
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்தமையால் பிரதான வாய்க்காலை ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
Read More

வடக்கில் சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு கல்வீடு, தமிழர்களுக்கு மட்டும் பொருத்துவீடு – சாள்ஸ் நிர்மலநாதன்!

Posted by - July 28, 2017
வடக்கில் வாழும் சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு கல்வீடுகளும், தமிழ் மக்களுக்கு மாத்திரம் பொருத்துவீடுகளும் வழங்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
Read More

வடக்கு, கிழக்கில் வறட்சியால் மின்சாரம் மட்டுப்படுத்தப்படும் அபாயம்!!

Posted by - July 28, 2017
நாட்டில் நிலவிவரும் வறட்சி நிலை காரணமாக நாளாந்த மின்சார விநியோகத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும்…
Read More

பொலிசார் மீது தாக்குதல் எதிரொலி!! வடமராட்சி சுற்றி வளைக்கப்பட்டு இருவர் இழுத்தச் செல்லப்பட்டனர்!!

Posted by - July 28, 2017
தமிழ் பொலிஸ் அதி­காரி மீது தாக்­கு­தல் மேற்­கொண்­டமை, சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் மீது தாக்­கு­தல் நடத்­தி­யமை உள்­ளிட்ட பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­க­ளு­டன்…
Read More