போலி பிஸ்டலை காட்டியவர் கைது

Posted by - March 25, 2017
திருகோணமலையிலிருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற அரசுக்கு சொந்தமான பஸ்ஸில் பயணித்த பயணிகள்இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் கோபம் கொண்ட பயணியொருவர்…
Read More

மூன்று நாட்கள் கடந்தும் ஏமாற்றம்! : கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள்

Posted by - March 24, 2017
கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக் கோரி முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம்…
Read More

மட்டக்களப்பில் போதைப்பொருள் மற்றும் புகைத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு(காணொளி)

Posted by - March 24, 2017
போதைப்பொருள் மற்றும் புகைத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பில் நடைபெற்றது. போதைப்பொருள் மற்றும் புகைத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் கிளிநொச்சியில் 33ஆவது நாளாக..(காணொளி)

Posted by - March 24, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் கிளிநொச்சியில் 33ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி…
Read More

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை(காணொளி)

Posted by - March 24, 2017
வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டாக்காலி  மாடுகளைக் கட்டுப்படுத்தி விவசாயிகளுக்கு சிறுதானிய பயிர்செய்கையை…
Read More

காணி உரிமம் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்..(காணொளி)

Posted by - March 24, 2017
காணி உரிமம் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி பன்னங்கண்டி கமம் மற்றும் ஜொனிக்…
Read More

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் ஜேர்மன் கிளையினரின் வாழ்வாதார உதவி

Posted by - March 24, 2017
விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மன்னார் மாவட்டத்தின் தோமாஸ் புரி, வங்காலையைச்…
Read More

பட்டதாரிகள் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Posted by - March 24, 2017
யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிற்கு நேற்றய தினம்  வியாழக்கிழமை வருகை தந்த வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தம்மை வந்து…
Read More

மக்களின் வேதனைகளை அறிந்து அதற்கு ஏற்றது போல நாம் பணிபுரி்யவேண்டும் – வடமாகாண ஆளுநர்

Posted by - March 24, 2017
நாம் இங்கு பணியாற்ற வந்தது இப் பகுதி மக்கள் சோதனையிலும் வேதனையிலும் வாடுவதனால் அவர்களை அதில் இருந்து மீட்டெடுப்பதற்காகவே அன்றி…
Read More