முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளுக்கான நவீன விடுதி(காணொளி)

Posted by - March 20, 2017
  முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளுக்கான நவீன விடுதி நேற்று கையளிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளின்…
Read More

இளைஞர்கள் மத்தியில் விளையாட்டுத்துறையினை மேம்படுத்த நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை- விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - March 20, 2017
இளைஞர்கள் மத்தியில் விளையாட்டுத்துறையினை மேம்படுத்த நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்…
Read More

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கையை வெற்றிபெற வைத்த துரோகிகளை, தமிழர்கள் இனம்கண்டு அப்புறப்படுத்த வேண்டும்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - March 20, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கையை வெற்றிபெற வைத்த துரோகிகளை, தமிழர்கள் இனம்கண்டு அப்புறப்படுத்த வேண்டும் என தமிழ்த்…
Read More

மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளுக்கான நவீன விடுத்தி கையளிப்பு

Posted by - March 20, 2017
கல்வி வளர்ச்சி அறக்கட்டளையினால் மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளுக்கான நவீன விடுத்தி கையளிப்பு முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளின்…
Read More

வடமாகாணத்தை சேர்ந்த 5 கூட்டுறவு சபை உபதலைவர்கள் இந்தியா பயணம்

Posted by - March 20, 2017
வடமாகாணத்தில் உள்ள  5 கூட்டுறவு சபைகளினதும்  உப தலைவர்களும்   நிர்வாக  பயிற்சி வகுப்பிற்காக இன்றைய தினம் இந்தியாவின் மும்பாய்…
Read More

பாலைதீவு அந்தோனியார் வருடாந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

Posted by - March 20, 2017
கிளிநொச்சி மாவட்டம் வலைப்பாடு பங்கு பாலைதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழாவின் திருநாள் திருப்பலி நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன.…
Read More

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நடமாடும் சேவை ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது

Posted by - March 20, 2017
கிளிநொச்சி, மற்றும் மூல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கடந்த கால யுத்தத்தின் போது தமது உரிமைச்சான்றிதழ்களை தவற விட்ட மக்களுக்காக ஆரம்பிக்கப்படுகின்ற…
Read More

கிண்ணியா பிரதேச பாடசாலைகள் இன்று முதல் இயக்கம்

Posted by - March 20, 2017
திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு காரணமாக கடந்த வாரம் 3 நாட்களாக மூடப்பட்ட 66 பாடசாலைகளும் இன்று முதல் வழமை…
Read More

நாட்டின் கல்வி முறையே சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படுவதற்கு காரணம் – வியாழேந்திரன்

Posted by - March 19, 2017
சிறுபான்மை மக்கள் ஒடுக்கபடுவதற்கு நாட்டின் கல்வி முறைதான் காரணம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

ரொரண்டோ மாநகரசபைக்கும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்து

Posted by - March 19, 2017
கனடாவின் ரொரண்டோ மாநகரசபைக்கும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் இடையில் அபிவிருத்தி தொடர்பான உடன்படிக்கை ஒன்று இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ரொரண்டோ…
Read More