தென்னவள்

பொத்துவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் வவுனியாவை சென்றடைந்தது

Posted by - May 17, 2022
இன விடுதலையை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான மக்கள் பேரணி ஒன்று கடந்த 15ஆம் திகதி பொத்துவிலில் இருந்து ஆரம்பமாகி நேற்றைய தினம் ; திருகோணமலையை சென்றடைந்தது.
மேலும்

புதுக்குடியிருப்பை சென்றடைந்த தமிழினப்படுகொலைக்கு நீதிகோரிய ஊர்தி

Posted by - May 17, 2022
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு நீதிகோரிய ஊர்தி பவனி புதுக்குடியிருப்பு நகரை சென்றடைந்துள்ளது. முன்னதாக இன்று காலை கிளிநொச்சியிலிருந்து ஆரம்பமான ஊர்தி பரந்தன் முல்லைத்தீவு வீதி வழியாக சென்று புதுக்குடியிருப்பு நகரை அடைந்து,
மேலும்

மிரிஹான பஸ் எரிப்பு சம்பவம் – பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

Posted by - May 17, 2022
மிரிஹான, பென்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக கடந்த மார்ச் 31 ஆம் திகதி  முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது அமைதியின்மையை ஏற்படுத்திய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
மேலும்

வீரர் வசீம் தாஜுதீனின் 10 ஆவது ஆண்டு நினைவு தினம் கோட்டா கோ கம வில் அனுஷ்டிப்பு

Posted by - May 17, 2022
இலங்கை றக்பி அணியின் முன்னாள் வீரர் வசீம் தாஜுதீனின் 10 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (17) கோட்டா கோ கமவில் அனுஷ்டிக்கப்பட்டது.
மேலும்

சாணக்கியன் எம்.பிக்கும் ஆளும் தரப்புக்குமிடையில் சபையில் கடும் வாக்குவாதம்

Posted by - May 17, 2022
சாணக்கியன் ராசமாணிக்கம் எம்.பியை தலைமை ஆசனத்திற்கு வருவதை வேண்டுமென்றே தடுத்ததாக  இன்று செவ்வாய்க்கிழமை சபையில் குற்றஞ்சாட்டப்பட்டது.
மேலும்

மெல்பேர்னில் தமிழினப்படுகொலை குறித்த துண்டுப்பிரசுரங்களை கிழித்தெறிந்த சில சிங்களவர்கள்!

Posted by - May 17, 2022
மெல்பேர்னில் தமிழினப்படுகொலை குறித்த துண்டுப்பிரசுரங்களை கிழித்தெறிந்த சம்பவம் : தமிழரின் பிரச்சினைக்கு செவிசாய்க்காது போராட்டங்களுக்கு அழைப்பது நியாயமா ? அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் புலம்பெயர் சிங்களமக்கள் ஒன்றிணைந்து நடத்திய ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டத்தில் புலம்பெயர் தமிழர்களால் விநியோகிக்கப்பட்ட தமிழினப்படுகொலை தொடர்பான…
மேலும்

அதிகாரிகளை விமர்சித்த கிம்; ராணுவம் மூலம் மருந்து விநியோகம்: தென் கொரியா உதவி

Posted by - May 17, 2022
வட கொரியாவில் கரோனா பரவலுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று அதிபர் கிம் கடுமையாக விமர்சித்துள்ளார்.மேலும் கரோனாவை தடுக்க மக்களுக்கு மருந்துகளை உடனடியாக விநியோகம் செய்யுமாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

காஞ்சி வரதராஜர் கோயில் வேத பாராயணம்: பழைய நிலையே தொடர உத்தரவு

Posted by - May 17, 2022
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் வேத பாராயணம் செய்வதில் அறநிலையத் துறை கடந்த மே 14-ல் உத்தரவு பிறப்பிக்கும் முன்பாக ஏற்கெனவே இருந்த பழைய நிலையே தொடர வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

தமிழகத்தில் 6 காலியிடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் அட்டவணை வெளியீடு – மே 24-ல் வேட்புமனு தாக்கல் ஆரம்பம்

Posted by - May 17, 2022
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நேற்று வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மேலும்