வடமாகாணத்தில் தேர்வான பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது

Posted by - March 9, 2017
வட மாகாணத்தில் தேர்வான பட்டதாரிகள் 559 பேருக்கும் எதிர் வரும் 13ம் திகதி ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சினால்…
Read More

வடமாகாணத்தில் 2017 ம் ஆண்டு இன்றுவரை 1572 பேருக்கு டெங்கு நோய் தாக்கம்

Posted by - March 9, 2017
வட மாகாணத்தில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும்  1572 டெங்கு நோயாளர்களும் 63 எச்1என்1 எனப்படும் பண்டிக் காச்சல்…
Read More

விளைநிலங்களை விட்டு இராணுவத்தினரை வெளியேறுமாறு கோரும் காணி உரிமையாளர்கள்

Posted by - March 9, 2017
இராணுவத்தினர் பயன்படுத்திவரும் அச்சுவேலி தெற்கு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டக்காணியை உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சால் அறிவிக்கப்பட்டிருந்தும் இதுவரை…
Read More

யாழில் அனுமதியின்றி அமைக்கப்படும் குழாய் கிணறுகள் தடை செய்ய நடவடிக்கை – யாழ் அரசஅதிபர்

Posted by - March 9, 2017
நிலத்தடி நீர் மாசுபடும் வகையில் குடாநாட்டில் அனுமதியின்றி அமைக்கப்படும் குழாய் கிணறுகளை தடை செய்ய வேண்டும் என நேற்றைய தினம்…
Read More

திருகோணமலையில் 12 டொல்பின்களுடன் 9 பேர் கைது

Posted by - March 9, 2017
திருகோணமலை நகரில் மனையாவெளி கிராமசேவகர் பிரிவில் உள்ள உட்துறைமுக வீதியை அண்டியுள்ள கடலில் நேற்று மாலை சுமார் 7.00 மணியளவில்…
Read More

எல்லா கோயில்களிலும் மகன் உயிரோடு இருக்கிறான் என்றே கூறுகின்றார்கள்

Posted by - March 9, 2017
எல்லா கோயில்களிலும் மகன் உயிரோடு இருக்கிறான் என்றே கூறுகின்றார்கள் காத்திருக்கிறேன் மகனை பார்த்துவிட்டே போவேன் அறுபது வயது தாய் 2006-06-26…
Read More

சிறுத்தை நடமாட்டம் ; வெளியே நடமாட பொதுமக்கள் அச்சம்

Posted by - March 9, 2017
வவுனியா புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் கடந்த ஒருமாத காலமாக சிறுத்தை ஒன்று நடமாடுவதாக பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Read More

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை: குற்றப்பத்திரம் தாக்கல்

Posted by - March 9, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பாக, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில், சட்டமா அதிபர்…
Read More

புதுக்குடியிருப்பு ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் பயணிக்கும் பேருந்தினை வழிமறித்து தாக்குதல்!

Posted by - March 9, 2017
புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையில்  பணிபுரியும் பெண்கள் பயணிக்கும் பேருந்து வண்டியினை கேப்பாபுலவு மாதிரிகிராமத்தில் வழிமறித்து  BDN4752 இலக்கமுடைய மோட்டார்…
Read More

சுமந்திரனின் கருத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மூன்று கட்சிகள் வெளியேறும் நிலை உருவாகும்!

Posted by - March 9, 2017
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்ற விசாரணைக்கு சிறீலங்கா அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கவேண்டுமென அரசாங்கத்துக்குச் சார்பாக சுமந்திரன் வெளியிட்ட கருத்தை தாம்…
Read More