ஒட்டு மொத்த தமிழர்களையும் வணபிதா எஸ். ஜே. இமானுவெல் சிலுவையில் அறைகின்றார்-ஈழத்தமிழர் மக்களவை

Posted by - October 22, 2017
October 22, 2017 Norway யூதாஸ் காட்டிக்கொடுத்து இறைமகன் இயேசு சிலுவையில் அறையப்பட்டார், ஒட்டு மொத்த தமிழர்களையும் வணபிதா எஸ்.…
Read More

சுவிஸில் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை இளைஞனின் இறுதிக் கிரியைகள்!

Posted by - October 21, 2017
சுவிட்சர்லாந்தில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை இளைஞனின் இறுதிக் கிரியைகள் நடைபெற்றுள்ளது. சுவிட்சர்லாந்தில் வன்முறையில் ஈடுபட முயன்ற குற்றச்சாட்டில், சுவிஸ்…
Read More

இத்தாலி மேற்பிராந்தியத்தில் தியாகதீபம் திலீபனின் முப்பதாவது ஆண்டு நினைவு நிகழ்வு

Posted by - October 19, 2017
இத்தாலி மேற்பிராந்திய திலீபன் தமிழ்ச்சோலைகள் இணைந்து பொலோனியா மாநகரில் 15.10.17 அன்று நடாத்திய தமிழ் எங்கள் மூச்சு தேசியம் எம்…
Read More

அவுஸ்ரேலியாவுக்கு புகலிடம் தேடிச் சென்ற யாழ். இளைஞன் இந்தோனேசியாவில் மரணம்!

Posted by - October 18, 2017
அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் தேடிச் சென்ற தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
Read More

பிரித்தானிய பல்கலைகழகத்தில் வைத்திய பட்டம் பெற்ற இலங்கை நடிகை !

Posted by - October 18, 2017
இலங்கையின் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான மாலினி பொன்சேகாவின் உறவினரின் மகள் ஒருவர் பிரித்தானிய பல்கலைகழகத்தில் வைத்திய பட்டம் பெற்றுள்ளார்.
Read More

நெதர்லாந்தின் அல்மேரே நகரில் நினைவெழுச்சி நாள் 2017

Posted by - October 16, 2017
நெதர்லாந்தின் அல்மேரே நகரில் நினைவெழுச்சி நாள் 2017உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச்சதியால் பலாலியில் பலியாகி தீருவில்…
Read More

அகதி அந்தஸ்து கோரிய நிலையில் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த இளைஞரின் உடலம் உறவுகளிடம் கையளிப்பு!

Posted by - October 16, 2017
அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியா சென்று உயிரிழந்த யாழ். மீசாலை தெற்கு, சாவகச்சேரியைச் சேர்ந்த ராஜேந்திரன் ராஜிப் என்பவரின் உடல்…
Read More

ஒருவரைத் தீவைத்து எரிக்க முயன்ற மூவரைத் தேடுகிறது கனடியப் பொலிஸ்!

Posted by - October 15, 2017
கனடாவில், ஸ்காபுரோ ஏஜின் கோர்ட் தரிப்பிடத்தில் இம்மாதம் இரு இளைஞர்களை எரிவாயுவை ஊற்றி தீ வைக்க முயன்ற சம்பவம் தொடர்பாக…
Read More

சுவிஸ்குமாரின் குற்றங்களை புலம்பெயர் தமிழர்கள் மீது போட முடியாது!

Posted by - October 15, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் பிரதான குற்றவாளிக்காக அனைத்து புலம்பெயர் தமிழர்களையும் குற்றவாளிகளாக நினைக்கக்கூடாது என்று பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
Read More