குப்பை வண்டி மீது தாக்குதல் நடத்திய ஒருவர் கைது

Posted by - April 22, 2017
முத்துராஜாவெலயிற்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற டிரக்மீது வத்தளை-போப்பிட்டிய பிரதேசத்தில் ஆர்ப்பாட்டக் காரர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்டதாக ,…
Read More

கண்டி மே தினக் கூட்டத்துக்கு 2800 பஸ்களில் 120000 ஆதரவாளர்கள்

Posted by - April 22, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கண்டியில் நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்திற்கு 2800 பஸ்களில்…
Read More

புகையிரதத்துடன் மோதுண்டு பெண் ஒருவர் பலி

Posted by - April 22, 2017
மாத்தறை தொடக்கம் கண்டு வரை பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்துடன் பெண் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார். ஹிக்கடுவை மற்றும் கஹவ புகையிரத…
Read More

நிலையான பொருளாதாரத்தை எற்படுத்த வெற்றிகரமான வேலைத்திட்டம்

Posted by - April 22, 2017
தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்னெடுத்துச் செல்லப்பட்டால் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர்…
Read More

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

Posted by - April 22, 2017
குடியேறிகள் தொடர்பான சட்டத்தை மேலும் பலப்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. த ஒஸ்ட்ரேலியன் நாழிதழ் இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கையைச்…
Read More

இரத்தினபுரியில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - April 22, 2017
இரத்தினபுரி – நிவிதிகல -சிதுருபிடிய பிரதேசத்தில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 55 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக…
Read More

மீதொட்டமுல்லை குப்பை அகற்றும் பணிகள் விரைவாக இடம்பெற வேண்டுமாம் – மஹிந்த

Posted by - April 22, 2017
கழிவுகளை அகற்றுவதற்காக சரியான வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…
Read More

செயலிழந்த நுரைச்சோலை மின் பிறப்பாக்கி இன்று வழமைக்கு திரும்பும்

Posted by - April 22, 2017
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் செயலிழந்த முதலாவது மின் பிறப்பாக்கியின் மீள் திருத்த நடவடிக்கை இன்றை தினத்திற்குள் நிறைவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக…
Read More

கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள புறநகர்களில் பாரிய ஆபத்து

Posted by - April 22, 2017
கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள புறநகர்களில் பாரிய ஆபத்து ஏற்படவுள்ளதாக பொறியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
Read More

கூட்டு எதிர்கட்சியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கண்டியில் இடம்பெறும் கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பு

Posted by - April 22, 2017
கூட்டு எதிர்கட்சியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கண்டியில் இடம்பெறும் கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு…
Read More