மீதொடமுல்லைக்காக பாராளுமன்ற அவசர அமர்வு இல்லை- சபாநாயகர்

Posted by - April 23, 2017
மீதொடமுல்லவுக்காக அவசர பாராளுமன்ற அமர்வொன்று நடாத்தப்பட மாட்டாதென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மீதொடமுல்ல அனர்த்தம் தொடர்பில் அவசர விவாதமொன்றை…
Read More

இலங்கைக்கும் பலஸ்தீனுக்கும் இடையில் உடன்படிக்கை

Posted by - April 23, 2017
பலஸ்தின் மற்றும் இலங்கைக்கு இடையில் மருந்து இறக்குமதி சம்பந்தமான உடன்படிக்கையில் கையெழுத்திட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. எதிர்வரும்…
Read More

காவற்துறையின் சீருடை நிறம் மாற்றம்

Posted by - April 23, 2017
எதிர்வரும் காலங்களில் காவற்துறையின் சீருடை நிறத்தினை மாற்ற எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை மா அதிபர் புஜித் ஜயசுந்தர  இதனை தெரிவித்துள்ளார்.…
Read More

முஸ்லிம்களுக்கென பலமான ஊடகம் ஒன்று தேவைப்படுகின்றது -அமைச்சர் ரிஷாட்

Posted by - April 23, 2017
முஸ்லிம்களுக்கென தனியான, ஒரு பலமான  ஊடகம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் தனவந்தர்கள் இதற்கு உதவ முன் வர…
Read More

நள்ளிரவு முதல் போராட்டம் – கனியவள தொழில் சங்கங்களின் ஒன்றியம்

Posted by - April 23, 2017
பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் தொழில் சங்க போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக கனியவள தொழில் சங்கங்களின் ஒன்றியம்…
Read More

18 மலேரிய தொற்றாளர்கள் இலங்கையில்

Posted by - April 23, 2017
இந்த வருடத்தின் முதல் நான்கு மாத காலப்பகுதியினில், வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்த, 18 மலேரியா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக…
Read More

அரசாங்கத்துடன் எந்த உடன்படிக்கையும் இல்லை – மஹிந்த

Posted by - April 23, 2017
அரசாங்கத்துடன் எந்த உடன்படிக்கையும் செய்துக்கொள்ளப்பட வில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தெல்கொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற…
Read More

ஆசிய பசுபிக் வலய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு

Posted by - April 23, 2017
ஆசிய பசுபிக் வலய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களின் வலய சந்திப்பு எதிர்வரும் 25 மற்றும் 26ம் திகதிகளில் கொழும்பில் இடம்பெற…
Read More

அரச நிறுவனங்களின் செயல்திறன் குறித்த புதிய ஆய்வறிக்கை வௌியானது

Posted by - April 23, 2017
செயல்திறன் வீழ்ச்சியடைந்துள்ள அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் சம்பந்தமாக அரச தொழிற்சங்கச சம்மேளனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
Read More