ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் மேலும் ஆய்வு செய்ய காலம் தேவை – ஜனாதிபதி

Posted by - May 11, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தொடர்பில் மேலும் ஆய்வு செய்ய காலம் தேவை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.…
Read More

“இராட்டை பிரஜா உரிமை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”

Posted by - May 11, 2017
பாராளுமன்ற உறுப்பினர்களின் இரட்டை பிரஜா உரிமை தொடர்பாக உடனடியாக சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர்…
Read More

மோடிக்கான ஜனாதிபதியின் விருந்தில் சம்பந்தன்,விக்கினேஸ்வரன் பங்கேற்பு

Posted by - May 11, 2017
ஐக்­கிய நாடுகள் சர்­வ­தேச வெசாக் தினத்தை ஆரம்­பித்து வைப்­ப­தற்­காக இன்று மாலை இலங்­கைக்கு வரு­கை­தரும் இந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­திர மோடிக்கு ஜனா­தி­பதி…
Read More

மோடியுடன் பொருளாதார உடன்படிக்கைகள் இல்லை!

Posted by - May 11, 2017
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது எந்தவிதமான பொருளாதார உடன்படிக்கைகளையும் மேற்கொள்ள போவதில்லை. இரு நாடுகளின் நட்புறவு…
Read More

நாளை மறுநாள் சீனா செல்கின்றார் பிரதமர் ரணில்

Posted by - May 11, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுநாள் சனிக்கிழமை சீனாவிற்கு செல்கின்றார். சீனாவிற்கான பிரதமரின் விஜயத்துடன் ஆசிய பசுபிக் வலய நாடுகளுடனான…
Read More

வடக்குக் கிழக்கில் 6000 பொருத்து வீடுகளை அமைக்க அமைச்சரவை அனுமதி!

Posted by - May 11, 2017
வடக்கு, கிழக்கில் முன்நிர்மாணிக்கப்பட்ட பொருத்து வீட்டை அமைப்பதற்கு அமைச்சரவைஅனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, தலா 15 இலட்சம் ரூபா செலவில் 6 ஆயிரம்…
Read More

72 ஆவது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்

Posted by - May 11, 2017
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 72   ஆவது நாளை எட்டியுள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டநிலையில் தாம் இன்று இருப்பதாகவும் தம்மை…
Read More

தமிழ் தலைவர்களுக்கு எதிராக போராட்டத்தில் இறங்க வேண்டும் – செல்வராசா கஜேந்திரன்

Posted by - May 11, 2017
தமிழர் தாயகப் பகுதிகளில் வீதிகளில் போராடிவரும் மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு பதிலாக மூடிமறைக்கும் செயற்பாட்டையே ஸ்ரீலங்கா…
Read More

65 வது நாளாக தொடரும் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்

Posted by - May 11, 2017
முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 65  அவது நாளாக தொடர்கின்றது ஸ்ரீலங்காவில்…
Read More

நுவரெலியா டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடம் (காணொளி)

Posted by - May 11, 2017
இந்தியா அரசாங்கத்தினால், நவீன வசதிகளுடன் நுவரெலியா டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தை திறந்து வைப்பதற்காக, இந்திய பிரதமர்…
Read More