இரணைதீவில்  மீன்பிடிக்க 25 வருடங்களின் பின் அனுமதி (காணொளி)

Posted by - September 14, 2016
பூநகரி   இரணைதீவில்  தங்கியிருந்து மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்  தெரிவித்துள்ளார். எமது  இணையத்திற்கு  வழங்கிய…
Read More

ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பம் (காணொளி)

Posted by - September 13, 2016
ஐக்கிய  நாடுகள் மனித உரிமை பேரவையின் 33ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகியது. ஐ.நா மனித உரிமைப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில்…
Read More

கிளிநொச்சியில் உமையாள்புரத்தில் சடலம் மீட்பு (காணொளி)

Posted by - September 13, 2016
கிளிநொச்சி  பரந்தன் உமையாள்புரம் இரசாயனத் தொழிற்சாலைக்கு பின்புறமாக சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. பரந்தன் உமையாள்புரம் இரசாயனத் தொழிற்சாலைக்கு பின்புறமாக…
Read More

காவேரி பிரச்சினையால் இந்தியர்களை உலகம் ஏளனம் செய்யும்-விஜயகாந் (காணொளி)

Posted by - September 13, 2016
இந்தியர்களுக்குள்  பிரச்சினை ஏற்பட்டால் உலகம் ஏளனம் செய்யுமென்று இந்திய தேசிய முற்போக்குக் கழகத் தலைவர் விஜயகாந் தெரிவித்துள்ளார்.   காவேரி…
Read More

கர்நாடகத்தில் வன்முறை அதிகரிப்பு-கட்டுப்படுத்துமாறு கோரி தமிழக முதலமைச்சர் கர்நாடக முதலமைச்சருக்கு கடிதம் (காணொளி)

Posted by - September 13, 2016
இந்தியாவில் காவிரி விவகாரத்தால், கர்நாடக மாநிலத்தில் வன்முறை அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் தமிழக பதிவெண் உடைய 75க்கும் மேற்பட்ட பேரூந்துகள் மற்றும்…
Read More

காவிரி நதிநீர் பிரச்சினையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்-சிவாஜிலிங்கம் (காணொளி)

Posted by - September 13, 2016
இந்தியாவில்  கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு, அந்தந்த மாநில முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More

இரணைமடுக்குளத்திற்கு வடக்கு முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் விஜயம் (காணொளி)

Posted by - September 12, 2016
கிளிநொச்சி  இரணைமடுக்குளத்திற்கு விஜயம் செய்த வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் குளத்தின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டதுடன், அதன் நிலைமைகள்…
Read More

உடுவில் மகளிர் கல்லூரி பெற்றோர் சங்கத்தினருக்கும், நிர்வாகத்தினருக்குமிடையில் சந்திப்பு (காணொளி)

Posted by - September 12, 2016
யாழ்ப்பாணம்  உடுவில் மகளிர் கல்லூரி விடயம் தொடர்பில், பெற்றோர் சங்கத்தினர் தென்னிந்திய  திருச்சபையின் ஆயரை  இன்று மதியம் சந்தித்துள்ளனர். நேற்றையதினம்…
Read More

உடுவில் மகளிர் கல்லூரியில் பாதுகாவலர் சங்கம் அமைப்பு (காணொளி)

Posted by - September 11, 2016
யாழ்ப்பாணம்  உடுவில்  மகளிர்  கல்லூரியின்  தற்போதைய  பிரச்சனைகளைத்  தீர்ப்பதற்காக பெற்றோர்,  பாதுகாவலர்  சங்கம்  ஒன்று  அமைக்கப்பட்டுள்ளது. இன்று  யாழ்ப்பாணம்  சுன்னாகத்தில்…
Read More

கல்வியற் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்- கல்வி இராஜாங்க அமைச்சர் (காணொளி)

Posted by - September 11, 2016
கல்வியற் கல்லூரிகளில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 5 ஆயிரமாக உயர்த்துவதற்கு கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர்…
Read More