பிரான்சில் நடைபெற்ற ‘நிழலாடும் நினைவுகள்’ நூல்வெளியீடு

Posted by - August 9, 2017
புலம்பெயர்ந்து பிரான்சு மண்ணில் இரு தசாப்தங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் திரு. யோகச்சந்திரன் அவர்கள் ஒரு வளர்ந்து வரும் ஆற்றல்…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் விலைபோய்விட்டது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

Posted by - August 9, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் விலைபோயுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
Read More

சுவிஸ் நாட்டில் 22வயது தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை!!

Posted by - August 9, 2017
சுவிஸ் நாட்டில்   St-Gall  மாநிலத்தில்  வசித்த   22 வயதுடைய  தமிழ் இளைஞன்  ஒருவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
Read More

மெல்பேர்ண், சிட்னி நகரங்களில் நடைபெற்ற கஜேந்திரகுமாரின் அரசியல் கலந்துரையாடல்கள்!

Posted by - August 7, 2017
தாயக மக்களின் உரிமைக்கான அடிப்படைகளை இல்லாதொழிக்கின்ற அரசியல் செல்நெறிகளை நிராகரித்து, தமிழ் மக்களின் நீடித்த கௌரவமான பாதுகாப்பான அரசியல் செல்நெறிகளுக்கு…
Read More

அரியாலை ஐக்கிய கழகம் நடாத்திய துடுப்பெடுத்தாட்டப்போட்டி! பிரான்சு

Posted by - August 1, 2017
பிரான்சில் அரியாலை ஐக்கிய கழகம் நடாத்திய துடுப்பெடுத்தாட்டப்போட்டி! பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் அரியாலை ஐக்கியகழகம் அமரர்கள்…
Read More

14.08.2016 செஞ்சோலை படுகொலை நெஞ்சம் மறக்குமா- யேர்மனி தலைநகரத்தில் நினைவேந்தல்

Posted by - July 29, 2017
வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62…
Read More

மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்கு களமிறங்கும் இலங்கைத் தமிழ்ப் பெண்!

Posted by - July 27, 2017
அமெரிக்காவின் மேரிலன்ட் மாநில ஆளுனர் தேர்தலில் இலங்கைத் தமிழ்ப் பெண்ணான 37 வயதுடைய, கிரிசாந்தி விக்னராஜா போட்டியிடவுள்ளதாக அமெரிக்க ஊடகம்…
Read More

பிரித்தானியாவில் ஐந்து லட்சம் மாணவர்கள் மத்தியில் முதலிடம் பெற்ற வல்வைத் தமிழன்

Posted by - July 27, 2017
பிரித்தானியாவில் ஐந்து லட்சம் மாணவர்கள் பங்குபற்றிய போட்டியில் முதலிடம் பெற்று 150,000 பவுண்ட்ஸ் பரிசுத்தொகை பெற்று ஈழத்தாய்திருநாட்டுக்கு பெருமை சேர்த்த இளவல்…
Read More

டென்மார்க் Aarhus நகரில் இடம்பெற்ற கறுப்பு யூலையின் கவனயீர்ப்பு.

Posted by - July 26, 2017
இலங்கையில் 1983ம் ஆண்டு நடாத்தப்பட்ட யூலை தமிழினப் படுகொலையின் 34ம் ஆண்டு நிறைவையொட்டி கவனயீர்ப்பு நிகழ்வு Aarhus நகரில் இன்று…
Read More