கரிகாலன்

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள் இன்று .!

Posted by - August 18, 2020
விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு 35 ஆண்டுகள் .! இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 35 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985  ஒகஸ்ட்  18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் மகளிர் படையணி தோற்றங்கொண்டு…
மேலும்

பிரான்சில் ஆறாவது வாரத்தில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்!

Posted by - August 17, 2020
ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2020 இன் ஆறாவது நாள் போட்டிகள் இன்று 16.08.2020 ஞாயிற்றுக்கிழமை சேர்ஜி பகுதியில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறுகிறது. இந்நிகழ்வில்…
மேலும்

முன்னணி முள்ளிவாய்க்காலில் உறுதிமொழி!!

Posted by - August 15, 2020
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று சனிக்கிழமை காலை முள்ளிவாய்க்காலில் தமது பாராளுமன்ற பிரவேசத்திற்கான உறுதிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையிலான அணியினரே இவ்வாறுஉறுதிமொழி செய்துள்ளனர். உறுதிமொழி உள்ளக வெளியக சவால்களை சந்தித்த…
மேலும்

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் விடுத்துள்ள அறிவித்தல்!

Posted by - August 12, 2020
தமிழ்மொழிப் பொதுத்தேர்வு – 2020 இனை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடாத்துவது தொடர்பாகக் கடந்த 26-07-2020 அன்று நந்தியாரில் நடைபெற்ற தமிழ்ச்சோலை நிர்வாகிகள் சந்திப்பில், தமிழ்ச்சோலை நிர்வாகிகளிடையே கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. இதன்போது 69.2 வீதமான நிர்வாகிகள் தேர்வு நடாத்துவதற்கு உடன்பட்டிருந்தனர். அத்துடன்,…
மேலும்

சசிகலாவின் உரிமைக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் எல்லோரும் கட்சி பேதமின்றி தமிழராக கூடி குரல் கொடுப்போம்.

Posted by - August 11, 2020
தம்மை ஒரு ஜனநாயக நாடாக காட்டிக்கொள்ளும் சிறிலங்கா நாட்டிலே ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலில், பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த புதன்கிழமை(05.08.2020) நடைபெற்று முடிந்தது. அந்த வகையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பெண்ணாக சசிகலா ரவிராஜ் அவர்கள்…
மேலும்

சைவ மதத் தலைவர்களுடன் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு 10-08-2020

Posted by - August 11, 2020
நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் பாராளுமன்றத்திற்கச் செல்லும் உறுப்பினர்கள் உள்ளடங்கிய கட்சியின் உறுப்பினர்கள் சைவ சமயத் தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றனர். நேற்றய தினம் இரவு 7.00 மணிக்கு நல்லை ஆதீனத்தில் மேற்படி சந்திப்பு…
மேலும்

சுவிசில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாவீரர் நினைவுசுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020

Posted by - August 9, 2020
சுவிசில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாவீரர் நினைவுசுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020 நிழல்ப்படங்கள்.
மேலும்

தேர்தலில் போட்டியிட்ட ரவிராஜ் அவர்களின் துணைவியாரின் வெற்றியை பறித்து, ஜனநாயகப்படுகொலை செய்துள்ளது.

Posted by - August 8, 2020
அன்று மனித உரிமைக்காக குரல் கொடுத்து போராடிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மாமனிதர் ரவிராஜ் அவர்களை சிங்கள புலனாய்வும் ஆயத ஒட்டுக்கழுக்களும் சேர்ந்து படுகொலை செய்தது. அதே இனவெறி அரசும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து ஜனநாயக வழியில் தேர்தலில் போட்டியிட்ட…
மேலும்

தீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா….

Posted by - August 4, 2020
தீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா…. தூரமாகி வந்த போதுமே கொடுமையின் வேதனை மறந்திடுமா.. இது எங்கள் இரவினில் ஒரு கனவா அதை மறந்திடக் குழந்தைகள் பருவமதா.. இடைவிடா ஈழம் நாளும் நாளும் கேட்கின்றதே… நடன ஆசிரியை திருமதி…
மேலும்

இலங்கை நடாளுமற்றத் தேர்தல் 2020 – தமிழர் எடுக்க வேண்டிய நிலை.

Posted by - August 3, 2020
காப்புச் சக்தியாக விளங்கிய தமிழரது ஆயுதபலம் மௌனிக்கப்பட்டநிலையில் இன்று மிஞ்சியிருப்பதென்னவோ வாக்குச் சக்தி மட்டுமே. அப்படியென்றால் 30ஆண்டுகால ஆயுதப்போராட்ட காலத்தில் தமிழ் மக்கள் வாக்குச் சக்தியைப் பயன்படுத்தவில்லையா(?) என்ற வினா எழுவது தவிர்க்கமுடியாதது. அது யதார்த்தபூர்மானதும் கூட. வாக்குச் சக்தியூடாக தமிழர்தரப்பாக…
மேலும்