தோட்டத்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - October 10, 2016
தோட்டத் தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சம்பள உயர்வு கோரிய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.…
Read More

சிங்களவரின் அட்டூழியங்களுக்குள்ளான தமிழர்-அமைச்சர் சுவாமிநாதன்(காணொளி)

Posted by - October 10, 2016
எத் தடைகள் வந்தாலும் அரசு தமிழ் மக்களை கைவிடாது என்று அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை…
Read More

ஜேர்மன் உயர்ஸ்தானிகர் இன்று கிளிநொச்சிக்கு விஜயம்(காணொளி)

Posted by - October 10, 2016
ஜேர்மன் உயர்ஸ்தானிகர் கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்தார். இன்று கிளிநொச்சி ஜேர்மன் தொழிற் பயிற்சி நிறுவனத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான…
Read More

புற்றுநோய் வைத்தியசாலைக்கான நடைபவனி கிளிநொச்சியை வந்தடைந்தது(காணொளி)

Posted by - October 10, 2016
புற்றுநோய் வைத்தியசாலைக்கான நிதியை சேகரிக்கும் நோக்கில் இயக்கச்சியில் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் கிளிநொச்சியை வந்தடைந்தது. கராப்பிட்டியவில் அமையவுள்ள புற்றுநோய் வைத்தியசாலைக்கான நிதியை…
Read More

வடக்கு முதல்வர் சர்ச்சையாக எதுவும் கூறவில்லை-இரா சம்பந்தன்(காணொளி)

Posted by - October 5, 2016
எழுக தமிழ் பேரணியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாக கூறப்பட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ள விடயங்கள் அவரால் கூறப்பட்டிருக்கவில்லை என எதிர்க்கட்சித்…
Read More

மலையகத்தில் தொடரும் போராட்டங்கள்(காணொளி)

Posted by - October 4, 2016
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள விடயத்தில் முதலாளிமார் சம்மேளனமே இடையூறு விளைவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொண்டு வருவது…
Read More

கிளிநொச்சியில் பொதுமகன் பொலிஸாரால் தாக்கப்பட்ட வழக்கு- உதவிப்பொலிஸ் அத்தியட்சகரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு(காணொளி)

Posted by - October 4, 2016
கிளிநொச்சி உதவிப்பொலிஸ் அத்தியட்சகரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிளிநொச்சி பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சமயம் பொலிசாருக்கு…
Read More

விக்னேஸ்வரனைக் கொலை செய்வதற்கான சதி தொடர்பில் விசாரிக்க வேண்டும்-மாவை சேனாதிராசா(காணொளி)

Posted by - October 4, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்த கருத்து தொடர்பாக அரசு முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்…
Read More

புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும்-இரா.சம்பந்தன்(காணொளி)

Posted by - October 2, 2016
ஒன்றினைந்த நாட்டுக்குள் சகல ,ன மக்களும் ,லங்கையர்கள் என்ற அடிப்படையில் சமாதானத்துடனும் சகல உரிமைகளுடனும் வாழக் கூடிய புதிய அரசியல்…
Read More

பொய்களை நம்பி மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டாம்-வடக்கு முதல்வர்(காணொளி)

Posted by - October 2, 2016
1958ஆம் ஆண்டு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை தமிழர்கள் வெட்டிக்கொலை செய்ததாக கட்டுக்கதைகள் கட்டப்பட்டதாலேயே, பல தமிழ் மக்கள் அழிக்கப்பட்டதாக…
Read More