கிளிநொச்சியில் பெண்களை விழிப்புணர்வூட்ட வீதி நாடகங்கள்(காணொளி)

Posted by - October 12, 2016
கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் சமூகத்தில் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் தொடர்;பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீதி நாடகம்…
Read More

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - October 12, 2016
மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 2017ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவு திட்டத்தில் வேலையற்ற…
Read More

தோட்டத்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக யாழில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - October 11, 2016
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம்…
Read More

வவுனியாவில் பெண்கள் அமைப்பால் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - October 11, 2016
வவுனியாவில் சர்வதேச பெண்கள் மற்றும் சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடைபெற்றது. இக் கவனயீர்ப்பு பேரணியானது…
Read More

இந்தியாவிற்குச் சொந்தமான கப்பல் கொழும்பில்(காணொளி)

Posted by - October 11, 2016
இந்திய கடற்படைக்கு சொந்தமான சமுத்ரா பஹரெடர் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்திய கடற்படைக்கு சொந்தமான சமுத்ரா பஹரெடர் கப்பல்…
Read More

காக்கைதீவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள மீன் விற்பனை நிலையத்தை நிறுத்தக் கோரிக்கை(காணொளி)

Posted by - October 11, 2016
இறங்குதுறையில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கின்ற மீன் விற்பனை நிலையத்தினை நிறுத்துமாறு யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையினால் காக்கை தீவு இறங்குதுறையில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கின்ற…
Read More

பௌத்த தர்மத்தை த.தே.கூட்டமைப்பும் ஏற்றுள்ளது என்ற ரணிலின் கருத்தை மறுக்கிறார் சுமந்திரன் (காணொளி)

Posted by - October 10, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுவதை போல், பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களில்…
Read More

தோட்டத்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - October 10, 2016
தோட்டத் தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சம்பள உயர்வு கோரிய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.…
Read More

சிங்களவரின் அட்டூழியங்களுக்குள்ளான தமிழர்-அமைச்சர் சுவாமிநாதன்(காணொளி)

Posted by - October 10, 2016
எத் தடைகள் வந்தாலும் அரசு தமிழ் மக்களை கைவிடாது என்று அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை…
Read More