அவுஸ்ரேலியாவுக்கு புகலிடம் தேடிச் சென்ற யாழ். இளைஞன் இந்தோனேசியாவில் மரணம்!

Posted by - October 18, 2017
அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் தேடிச் சென்ற தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
Read More

பிரித்தானிய பல்கலைகழகத்தில் வைத்திய பட்டம் பெற்ற இலங்கை நடிகை !

Posted by - October 18, 2017
இலங்கையின் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான மாலினி பொன்சேகாவின் உறவினரின் மகள் ஒருவர் பிரித்தானிய பல்கலைகழகத்தில் வைத்திய பட்டம் பெற்றுள்ளார்.
Read More

நெதர்லாந்தின் அல்மேரே நகரில் நினைவெழுச்சி நாள் 2017

Posted by - October 16, 2017
நெதர்லாந்தின் அல்மேரே நகரில் நினைவெழுச்சி நாள் 2017உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச்சதியால் பலாலியில் பலியாகி தீருவில்…
Read More

அகதி அந்தஸ்து கோரிய நிலையில் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த இளைஞரின் உடலம் உறவுகளிடம் கையளிப்பு!

Posted by - October 16, 2017
அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியா சென்று உயிரிழந்த யாழ். மீசாலை தெற்கு, சாவகச்சேரியைச் சேர்ந்த ராஜேந்திரன் ராஜிப் என்பவரின் உடல்…
Read More

ஒருவரைத் தீவைத்து எரிக்க முயன்ற மூவரைத் தேடுகிறது கனடியப் பொலிஸ்!

Posted by - October 15, 2017
கனடாவில், ஸ்காபுரோ ஏஜின் கோர்ட் தரிப்பிடத்தில் இம்மாதம் இரு இளைஞர்களை எரிவாயுவை ஊற்றி தீ வைக்க முயன்ற சம்பவம் தொடர்பாக…
Read More

சுவிஸ்குமாரின் குற்றங்களை புலம்பெயர் தமிழர்கள் மீது போட முடியாது!

Posted by - October 15, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் பிரதான குற்றவாளிக்காக அனைத்து புலம்பெயர் தமிழர்களையும் குற்றவாளிகளாக நினைக்கக்கூடாது என்று பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
Read More

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவான கடையடைப்பிற்கு தாயக மக்கள் முழுமையான ஆதரவை வழங்கி வெற்றிபெறச் செய்யவும்! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - October 13, 2017
October 12 ,2017 Norway நீதிக்கு புறம்பான வகையில் திட்டமிட்டு வழக்கு விசாரணைகளை இழுத்தடித்து பல ஆண்டுகளாக சிறையிலடைக்கப்பட்டிருக்கும் தமிழ்…
Read More

அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்துகொண்ட யாழ். இளைஞர்! தாயார் விடுத்த உருக்கமான வேண்டுகோள்

Posted by - October 13, 2017
அவுஸ்திரேலியாவின் மானுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அண்மையில் தற்கொலை செய்துகொண்டார்.
Read More

ஈழத் தமிழ் இளைஞர் இந்தோனேசியாவில் கைது!

Posted by - October 13, 2017
இந்தோனோசியாவில் போராட்டத்தை ஏற்பாடு செய்தார் என்ற காரணத்தினால் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர்அந்நாட்டுக்காவல்துறையால் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

சுவிசில் காவல்துறையால் கொலையுண்டவரின் குடும்ப உறுப்பினர்களை சுவிஸ் வரவழைக்க அரசு இணக்கம்

Posted by - October 13, 2017
சுவிற்சர்லாந்தின் திச்சினோ மாநிலத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிப் பலியான ஈழத் தமிழ் உறவு கரன் சுப்பிரமணியம் அவர்களின் குடும்ப…
Read More