நிலையவள்

அறநெறி பாடசாலையை திறந்து வைத்த சஜித்

Posted by - August 9, 2019
வவுனியா தரணிக்குளம் பால விநாயகர் ஆலய அறநெறி பாடசாலை இன்று அமைச்சர் சஜித் பிரேமதாஸாவினால் திறந்து வைக்கப்பட்டது. தரணிக்குளம் மக்களின் நீண்ட கால தேவையாக அறநெறி பாடசாலை காணப்பட்டு வந்தது. இதனை கருத்திற்கொண்டு வீடமைப்பு மற்றும் கலாச்சார  அமைச்சின் 4மில்லியன் நிதி…
மேலும்

பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Posted by - August 9, 2019
கம்பஹா மாவட்ட பூகொட – மண்டாவில பகுதியில் நபரொருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபருக்கும் பிரிதொருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக  மாறியமையினாலே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவத்துள்ளனர். இந்த கொலை சம்வபம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு…
மேலும்

போராட்டங்களை எதிர்க்கொண்டால் மாத்திரமே சஜித் வேட்பாளராக முடியும்-கீர்த்தி

Posted by - August 9, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்படுவதற்கு கட்டாயமாக பலவித போராட்டங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவின் பதவியேற்ப்பு நிகழ்வில் பங்கேற்ற…
மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 41 பேருடைய வங்கி கணக்குகள் இடை நிறுத்தம்

Posted by - August 9, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 41 பேருடைய வங்கி கணக்குகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 134 மில்லியன் ரூபா வங்கிப் பணம் இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சந்தேக நபர்களின்…
மேலும்

என்னிடம் உள்ள ஆதாரங்களை பார்த்து ஒழுக்காற்று குழு அதிர்ச்சியடைந்தது-ரஞ்சன்

Posted by - August 9, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கட்சியின் ஒழுக்காற்று குழு முன்னிலையில் நேற்று (08) அழைக்கப்பட்டிருந்தார் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மஹா நாயக்க தேரர்கள் தொடர்பில் பல்வேறு விமர்சிக்கத்தக்க கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவரிடம் விசாரணைகளை…
மேலும்

கஜூ ஏற்றி சென்ற லொறி விபத்துக்குள்ளானது

Posted by - August 9, 2019
மட்டகளப்பு -ஏறாவூர் பகுதியிலிருந்து லிந்துலைக்கு கஜூ ஏற்றி  சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானத்தில் இருவர் காயங்களுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர். மட்டகளப்பு ஏறாவூர் பகுதியிலிருந்து லிந்துலை பகுதிக்கு 15 தொன் கஜூ…
மேலும்

மீண்டும் பிள­வு­படும் சுதந்­திரக்கட்சி

Posted by - August 9, 2019
பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் பற்­றிய அறி­விப்பு வெளி­யி­டப்­ப­ட­வி­ருக்கும் அந்தக் கட்­சியின் மாநாட்டில் தாம் கலந்துகொள்ளப் போவ­தாக ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலர் தெரி­வித்­துள்­ளனர். எதிர்­வரும் 11ஆம் திகதி ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் மாநாடு நடை­பெ­ற­வுள்­ளது. இதில் மஹிந்த…
மேலும்

அரசு சர்­வ­தே­சத்­துடன் இணைந்தே என்னை தோற்­க­டித்­தது – மஹிந்த

Posted by - August 9, 2019
சர்­வ­தேச சக்­தி­க­ளுடன் ஒன்­றி­ணைந்து 2015ஆம் ஆண்டு என்னை தோல்­வி­யடையச் செய்த தற்­போ­தைய அர­சாங்கம் நாட்­டையும் நாட்டு மக்­களின் பாது­காப்­பையும் கேள்­விக்­கு­றி­யாக்­கி­விட்­டது என்று  எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம் பெற்ற தாக்­குதல் தொடர்பில் சுயா­தீன விசா­ரணை…
மேலும்

முஸ்லிம் மாணவிகளின் பர்தா தடை விதிப்பு அகற்றப்பட வேண்டும்-பைஸர்

Posted by - August 9, 2019
நாடளாவிய ரீதியில் தற்போது க.பொ.த. உயர்தரப் பரீட்சை இடம்பெற்று வருகின்ற நிலையில்,  பரீட்சை எழுதும் முஸ்லிம் மாணவிகள் பரீட்சை நிலையங்களில்  பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமை தொடர்பில், கல்வி அதிகாரிகள் ஊடாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின்  கவனத்துக்குக் கொண்டு…
மேலும்

கொச்சி செல்லும் விமானங்கள் இரத்து!

Posted by - August 9, 2019
கொழும்பிலிருந்து இந்தியாவின் கொச்சின் செல்லும் விமானங்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளன. கொச்சின் பகுதியில் பெய்து வரும் கனமழை கரணமாக கொச்சின் விமான நிலையத்தில் வெள்ளம் தேங்கியிருப்பதனால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை விமான நிலையத்தின் அனைத்து விமான…
மேலும்