உயிரிழந்த மாணவர்களுக்கு 1கோடி ரூபா நஸ்ட ஈடு வழங்க வேண்டும்-சிவாஜிலிங்கம்(காணொளி)

Posted by - October 28, 2016
யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா 1 கோடி ரூபா நஸ்ட ஈடு வழங்கவேண்டும் என வடக்கு மாகாண…
Read More

உயிரிழந்த பல்கலை மாணவர்களுக்கு வடக்கு மாகாண சபையில் அஞ்சலி(காணொளி)

Posted by - October 28, 2016
சுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, வடமாகாண சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 64 ஆவது அமர்வு…
Read More

யாழில் கல் உடைக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - October 26, 2016
கல் உடைப்பதற்கு குறைந்த செலவில் விரைவாக அனுமதி வழங்குமாறு கோரி கல் உடைக்கும் தொழிலாளர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை…
Read More

அமைச்சரவைக் கூட்டத்தின்போது பதிலளிக்காமல் நழுவிய சாகல(காணொளி)

Posted by - October 26, 2016
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு காரணமாக கூறப்படும் ஆவா கும்பல் என்ற வாள்வெட்டு கும்பலுக்கும் இராணுவப் புலனாய்வாளர்களுக்கும்…
Read More

விண்வெளியிலிருந்து இன்று முகப்புத்தகம் மூலம் நேரலை(காணொளி)

Posted by - October 26, 2016
விண்வெளி ஆய்வு மையமான நாசா தனது செயற்கைக் கோளினூடாக விண்வெளியில் இருந்து இடம்பெறுகின்ற விடயங்களை நேரடியாக இன்று முகப்புத்தகத்தின் மூலம்…
Read More

கிளிநொச்சியில் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியவர் கைது(காணொளி)

Posted by - October 26, 2016
கிளிநொச்சியில் நேற்றையதினம் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று கிளிநொச்சி ஏ-9 வீதி வைத்தியசாலைப் பகுதியில் பொலிஸார் மற்றும்…
Read More

வழமைக்குத் திரும்பியது யாழ்ப்பாணம்(காணொளி)

Posted by - October 26, 2016
அண்மையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் கொலைக்கு நீதிகோரி நேற்றையதினம் வடக்கில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு அனைத்து சேவைகளும்…
Read More

தோட்டத்தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் விளக்கப்படவில்லை-அருட்தந்தை சக்திவேல்(காணொளி)

Posted by - October 26, 2016
கூட்டு ஒப்பந்தத்தில் அடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து தோட்டத்தொழிலாளர்களுக்கு விளக்கமளிக்கப்படாத செயற்பாடு மனித உரிமையை மீறும் செயல் என்று அரசியல் கைதிகளை…
Read More

யாழ் சாவகச்சேரியில் தடுக்கப்பட்ட வெளிமாவட்ட வர்த்தகர்கள் (காணொளி)

Posted by - October 26, 2016
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபையில் இன்று வெளிமாவட்ட வர்த்தகர்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட முனைந்தபோது அப்பகுதி வர்த்தகர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தீபாவளியை…
Read More

வவுனியாவிலும் இன்று ஹர்த்தால் அனுஸ்டிப்பு(காணொளி)

Posted by - October 25, 2016
வடக்கு மாகாணத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டு வரும் ஹர்த்தாலினால் வவுனியா மாவட்டமும் வெறிச்சோடிக்காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் பொலிசாரினால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி…
Read More