ஐக்கியநாடுகள் மனிதவுரிமை சபையில் முழுநிறை காலமுறை மீளாய்வின் (UPR) 28 வது அமர்வு தொடர்பான விளக்கம்

Posted by - November 22, 2017
ஐக்கியநாடுகள் மனிதவுரிமை சபையில் முழுநிறை காலமுறை மீளாய்வின் (UPR) 28 வது அமர்வு தொடர்பான அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் விளக்கம்…
Read More

தொடரும் சிறி லங்கா அரசின் பொய்ப் பிரச்சாரங்களும் இரண்டு முகச்செயற்பாடுகளும். அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - November 21, 2017
  November 21. 2017 Norway ஐக்கியநாடுகள் மனிதவுரிமை சபையில் முழுநிறை காலமுறை மீளாய்வின் (UPR) 28 வது அமர்வு…
Read More

மாவீரர் நாள் வெளியீடுகள்! 2017

Posted by - November 17, 2017
தமிழீழ நினைவுகளை தாங்கிய சிறப்பு வெளியீடுகள் வழமைபோன்று இவ் ஆண்டும் மாவீரர் நாளன்று வெளிவருகின்றன. தமிழர்களின் வரலாறுகளையும், தமிழீழ விடுதலைப்…
Read More

நாடுகடத்தப்படவுள்ள இலங்கைக் குடும்பத்திற்கு ஹமீஸ் ஆதரவுக் குரல்

Posted by - November 16, 2017
நியூசிலாந்தில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள, இலங்கை குடும்பம் ஒன்றுக்கு ஆதரவாக, அந்த நாட்டு குடிவரவு அமைச்சருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
Read More

சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தமது தலைவிதியை தமிழர்கள் தீர்மானிப்பது அவசியம் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

Posted by - November 15, 2017
சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தமது தலைவிதியை தமிழர்கள் தீர்மானிப்பது அவசியம்; நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீர்ப்பை ஏற்றும் குமாரன்:…
Read More

26 வருடங்களின் பின் உண்மையான தாயை சந்தித்த பிரித்தானிய பெண்!

Posted by - November 15, 2017
இலங்கையிலுள்ள தமது உண்மையான தாயை 26 வருடங்களின் பின்னர் ஷெரீ எச்செசன் என்ற பிரித்தானிய பெண் இன்று சந்தித்துள்ளார்.
Read More

யேர்மனியில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2017 நிகழ்வுகளை நிழற்படம் அல்லது ஒளிப்பதிவு செய்ய விரும்பும் ஊடகங்களுக்கான வேண்டுகோள்

Posted by - November 15, 2017
15.11.2017 ஓபர்கௌசன் யேர்மனியில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2017 நிகழ்வுகளை நிழற்படம் அல்லது ஒளிப்பதிவு செய்ய விரும்பும் ஊடகங்களுக்கான…
Read More

பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் 10ஆவது நினைவேந்தல் – புறுக்சால், யேர்மனி

Posted by - November 13, 2017
பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் 10ஆவது நினைவேந்தல புறுக்சால்-உண்ரகுறும்பாக் நகரிலே மிகவும் எழுச்சியோடு நடைபெற்றது. பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய நினைவேந்தல் தேசியக்கொடியேற்றல் அகவணக்கம் மலர்வணக்கம்…
Read More

சுவிட்சர்லாந்தில் மரண நிகழ்வுக்கு சென்ற இலங்கையர்கள் அரசியல் அடைக்கலம் கோரியுள்ளனர்!

Posted by - November 12, 2017
சுவிட்சர்லாந்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் குடும்பத்தினர் அந்த நாட்டில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ளனர்.
Read More