தென்னவள்

தமிழ்நாடு அரசு திரைப்பட விருது வழங்கும் விழா- 314 பேருக்கு விருதுகள்

Posted by - September 5, 2022
தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்று விருதுகளை வழங்கினர்.
மேலும்

முன்னெடுப்புகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம்- கேரள முதலமைச்சருக்கு, தமிழக முதலமைச்சர் கடிதம்

Posted by - September 5, 2022
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
மேலும்

இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார்?…இன்று தேர்தல் முடிவு வெளியாகிறது

Posted by - September 5, 2022
இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2ந் தேதி முடிவடைந்தது.  இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக்குக்கும்,…
மேலும்

வவுனியா இராசேந்திரங்குளம் மயானத்தின் அபிவிருத்திப் பணியின் போது குழப்ப நிலை

Posted by - September 4, 2022
வவுனியா, இராசேந்திரங்குளம் மயானத்தை தூய்மைப்படுத்தி அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போது அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது. வவுனியா, இராசேந்திரங்குளம் மயானத்தின் ஒரு பகுதியில் கிறிஸ்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு பகுதியில் இந்துக்களின் உடல்…
மேலும்

ஜெனிவாவில் அரசுக்கு பெரும் நெருக்கடி- தயான் ஜயத்திலக

Posted by - September 4, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படுவதற்கே அதிகமான சாத்தியங்கள் உள்ளதாக இராஜதந்திரி கலாநிதி. தயான் ஜயத்திலக எதிர்வுகூறியுள்ளார்.
மேலும்

பண்டாரகம உயன்வத்தை வாவியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - September 4, 2022
பண்டாரகம-உயன்வத்த வாவியில் விழுந்து காணாமல் போனவரின் சடலம் உயன்வத்தை வாவியின் ராஜகம படகுப் பகுதியில் மிதந்து கொண்டிருந்த போது நேற்று (4) கண்டெடுக்கப்பட்டதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக கைதுசெய்யப்பட வேண்டும்

Posted by - September 4, 2022
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்   மேற்கொள்ளப்பட்ட தூரநோக்கற்ற தீர்மானங்கள் காரணமாகவே நாடு இன்று வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.
மேலும்

எரிவாயு விலை குறைப்பிற்கமைய உணவு பொருட்களின் விலையை குறைக்க முடியாது

Posted by - September 4, 2022
எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும்,சிற்றுண்டிசாலையின் உணவு பொருட்களை குறைக்க முடியாது. தற்போதைய நிலைக்கமைய விலையை அதிகரிக்கவே நேரிடும்.
மேலும்

மட்டக்களப்பில் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் படுகாயம்

Posted by - September 4, 2022
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேச காட்டுப்பகுதியில் நேற்று சனிக்கிழமை (03) இரவு மிருகவேட்டையில் ஈடுபட்ட ஒருவரின் உள்ளூர் தயாரிப்பு துப்பாகி வெடித்ததில் அவர் படுகாயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்