வெற்று வாக்குறுதிகள் மூலம் தீர்வின்றித் தொடரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டங்கள்! – அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை!

Posted by - August 24, 2017
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை உள்ளூர்-சர்வதேச தினங்கள் வெறுமனே சம்பிரதாயமாகவே கடந்து செல்கின்றன என்பதன் அண்மித்த சாட்சியாக கடந்து கொண்டிருக்கின்றது சர்வதேச…
Read More

அவுஸ்திரேலிய தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ் இளைஞன்

Posted by - August 19, 2017
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சிட்னி நகர சபைக்கான தேர்தலில் தமிழர் தாயகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஈழத் தமிழ்…
Read More

சுவிசில் வெகு சிறப்பாக நடைபெற்ற தமிழீழக் கிண்ணத்திற்கான ‘தமிழர் விளையாட்டு விழா 2017

Posted by - August 17, 2017
சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் 16வது தடவையாக நடாத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டுவிழா 2017 ஓகஸ்ட் மாதம்…
Read More

செஞ்சோலை படுகொலையின் நீங்காத நினைவில் யேர்மனியில் நடைபெற்ற நீதிகோரல் நிகழ்வு

Posted by - August 14, 2017
வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62…
Read More

புகலிடம் கோரி காத்திருக்கும் இலங்கை குடிமகன் மீது எரித்திரியா நாட்டை சேர்ந்தவர்கள் தாக்குதல்

Posted by - August 14, 2017
சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் கோரி காத்திருக்கும் இலங்கை குடிமகன் மீது எரித்திரியா நாட்டை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Read More

சுவிஸ் நாட்டில் இலங்கை தமிழர் ஒருவர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை!!

Posted by - August 12, 2017
சுவிஸில் உள்ள   Luzerne, Bern  ஆகிய  மாநிலங்களில்  வசிப்பிடமாக கொண்ட,  இலங்கையை சேர்ந்த  27 வயதுடைய  இளைஞர்  ஒருவரே  ரெயிலில் பாய்ந்து…
Read More

பிரான்சில் நடைபெற்ற ‘நிழலாடும் நினைவுகள்’ நூல்வெளியீடு

Posted by - August 9, 2017
புலம்பெயர்ந்து பிரான்சு மண்ணில் இரு தசாப்தங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் திரு. யோகச்சந்திரன் அவர்கள் ஒரு வளர்ந்து வரும் ஆற்றல்…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் விலைபோய்விட்டது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

Posted by - August 9, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் விலைபோயுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
Read More