‘கோத்தாவை இலங்கை பிரஜையாக ஏற்கக்கூடாது’ – மனு மீதான விசாரணை நாளை ஆரம்பம்
ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக் ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதை தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, மேன் முறையீட்டு நீதிமன்றில் ‘செட்டியோராரி’ எழுத்தாணை (Certiorari writ) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…
மேலும்