தன்மானம் இருந்தால் உடன் வெளியேறுக! – மொட்டுவின் பங்காளிகளுக்கு சஜித் அழைப்பு

Posted by - November 4, 2021
“தன்மானம் இருப்பின் அரசுக்குள் இருந்துகொண்டு நாடகமாடாமல் உடனடியாக வெளியேறுங்கள். எம்முடன் இணைந்து நாட்டைப் பாதுகாக்கப் போராடுங்கள்.” இவ்வாறு மொட்டு கூட்டணியிலுள்ள…
Read More

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

Posted by - November 4, 2021
பொத்துவில் மற்றும் ஹொரவபொத்தான ஆகிய பிரதேசங்களில் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புக்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இரு…
Read More

சபுகஸ்கந்த பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - November 4, 2021
சபுகஸ்கந்த பகுதியில் பயணப்பையொன்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள…
Read More

நானோ நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாம் தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது!

Posted by - November 4, 2021
கொள்வனவு செய்யப்பட்ட நானோ நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாவது அளவு இன்று(04) நாட்டை வந்தடைந்துள்ளது.
Read More

900க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் தேங்கின

Posted by - November 4, 2021
ஐக்கிய  அமெரிக்க டொலர் கையிருப்பில் இல்லாமையால் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 900 க்கும் மேற்பட்ட கொள்கலன்கள், கொழும்பு துறைமுகத்தில் இருந்து…
Read More

அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்

Posted by - November 4, 2021
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளது. அத்துடன், அது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.…
Read More

போராட்டத்தில் நாங்கள் கொல்லப்பட்டாலும் தொடர்ந்தும் போராடுவோம்

Posted by - November 4, 2021
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வரும் போராட்டத்தில் நாங்கள் கொல்லப்பட்டாலும் தொடர்ந்தும் போராடுவோம் என்று…
Read More

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்கு ஆஜராக முடியாது

Posted by - November 3, 2021
உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையின் காரணத்தால், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்கு ஆஜராக முடியாது என அருட்தந்தை…
Read More