லிந்துலை லென்தோமஸ் தோட்டத்தில் மண்சரிவு – நான்கு வீடுகள் சேதம்!

Posted by - November 4, 2021
லிந்துலை வோல்ட்றீம் தோட்டத்தின் பிரிவில் ஒன்றான லென்தோமஸ் தோட்டத்தில் 20 குடும்பங்கள் வசிக்கும் நெடுங்குடியிருப்பில் உள்ள மண்மேடு நேற்று பெய்த…
Read More

பெண்டோரா ஆவணம் தொடர்பான இடைக்கால விசாரணை அறிக்கை தயார்!

Posted by - November 4, 2021
பெண்டோரா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கையூட்டல் விசாரணை ஆணைக்குழுவின்…
Read More

புத்தளம் ஆரம்பப் பாடசாலையில் 4 மாணவர்களுக்குக் கொரோனா!

Posted by - November 4, 2021
புத்தளம், ஆனமடுவ பிரதேசத்திலுள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் நான்கு மாணவர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனமடுவ பொதுச் சுகாதார…
Read More

தன்மானம் இருந்தால் உடன் வெளியேறுக! – மொட்டுவின் பங்காளிகளுக்கு சஜித் அழைப்பு

Posted by - November 4, 2021
“தன்மானம் இருப்பின் அரசுக்குள் இருந்துகொண்டு நாடகமாடாமல் உடனடியாக வெளியேறுங்கள். எம்முடன் இணைந்து நாட்டைப் பாதுகாக்கப் போராடுங்கள்.” இவ்வாறு மொட்டு கூட்டணியிலுள்ள…
Read More

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

Posted by - November 4, 2021
பொத்துவில் மற்றும் ஹொரவபொத்தான ஆகிய பிரதேசங்களில் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புக்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இரு…
Read More

சபுகஸ்கந்த பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - November 4, 2021
சபுகஸ்கந்த பகுதியில் பயணப்பையொன்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள…
Read More

நானோ நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாம் தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது!

Posted by - November 4, 2021
கொள்வனவு செய்யப்பட்ட நானோ நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாவது அளவு இன்று(04) நாட்டை வந்தடைந்துள்ளது.
Read More

900க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் தேங்கின

Posted by - November 4, 2021
ஐக்கிய  அமெரிக்க டொலர் கையிருப்பில் இல்லாமையால் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 900 க்கும் மேற்பட்ட கொள்கலன்கள், கொழும்பு துறைமுகத்தில் இருந்து…
Read More