சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 705 ஆக அதிகரிப்பு!

Posted by - May 3, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 705 ஆக அதிகரித்துள்ளது.…
Read More

கூட்டமைப்பு மஹிந்தவின் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளது!-சித்தார்த்தன்

Posted by - May 3, 2020
சிறிலங்கா  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளைய தினம் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில்…
Read More

சிறிலங்காவில் பூரண குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனா

Posted by - May 3, 2020
சிறிலங்காவில் ஜா – எல கபாலாகந்த பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றுக்கு இலக்கான நபர் பூரண குணமடைந்து…
Read More

மைசூர் பருப்பு மற்றும் ரின் மீனிற்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

Posted by - May 3, 2020
மைசூர் பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மார்ச் மாதம் 17…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 702 ஆக அதிகரிப்பு!

Posted by - May 3, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 702 ஆக அதிகரித்துள்ளது.…
Read More

பிரிவெனா பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

Posted by - May 2, 2020
கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற பிரிவெனா பரீட்சை பெறுபேறுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபுர்வ இணையத்தள பக்கத்தில்…
Read More

மட்டுப்படுத்தப்பட்டுள்ள புகையிரத சேவை திங்கள் முதல் வழமைக்கு திரும்பும்

Posted by - May 2, 2020
மட்டுப்படுத்தப்பட்டுள்ள புகையிரத சேவை திங்கள் முதல் வழமைக்கு திரும்பும். அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாப்பான முறையில் புகையிரத சேவை முன்னெடுக்கப்படும் என…
Read More

சிறிலங்காவில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை !

Posted by - May 2, 2020
சிறிலங்காவின் வென்னப்புவ-வயிக்கால பிரதேசத்தில் நபரொருவர் கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார் இவ்வாறு கொலை செய்யப்பட்ட நபர் 42 வயதுடையவர் என…
Read More

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தபால் சேவை இடம்பெறாது!-ரஞ்சித் ஆரியரத்ன

Posted by - May 2, 2020
சிறிலங்காவின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் 4ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக குறித்த…
Read More