15 வீடுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை ; 2 வீடுகள் சேதம்!

Posted by - November 5, 2021
அக்கரப்பத்தனை, பசுமலை அப்பர்கிரேன்லி தோட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக 2 வீடுகளின் பின்பகுதியில் மண்மேடு சரிந்து…
Read More

எரிவாயு தட்டுப்பாட்டுக்கு வழி வகுக்க வேண்டாம் – நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம்

Posted by - November 5, 2021
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவரான ரஞ்சித் விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்.
Read More

நாட்டின் சில பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை!

Posted by - November 5, 2021
நாட்டின் 5 மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய வடக்கு, ஊவா,…
Read More

அரிசி மற்றும் சீமெந்து தட்டுப்பாட்டுக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு

Posted by - November 5, 2021
அடுத்த இரண்டு வாரங்களுக்குள், அரிசி மற்றும் சீமெந்து தட்டுப்பாட்டுக்குத் தீர்வைப் பெற்றுத்தருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

Posted by - November 5, 2021
கொரோனா தொற்று நிலைமை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் – புறக்கோட்டை ரயில் சேவை 5 மாதங்களின் பின்னர் இன்று மீண்டும்…
Read More

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக நீதிமன்றை நாடினார் டயனா கமகே

Posted by - November 5, 2021
கட்சி உறுப்புரிமையிலிருந்து தம்மை நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு

Posted by - November 5, 2021
நகரங்களுக்கு இடையிலான கடுகதி தொடருந்து சேவைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

Posted by - November 5, 2021
நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. சில சிறப்பு அங்காடிகளில், போஞ்சி, கரட், லீக்ஸ் உள்ளிட்ட…
Read More

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 54 பேர் கைது

Posted by - November 5, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப்…
Read More

அரசாங்கம் தற்போது போர்க்கொடி தூக்குவது நகைப்பிற்குரியது -ரஞ்சித் விதானகே

Posted by - November 5, 2021
சீனாவிற்கு வழங்கும் போது அமைதியாக இருந்தவர்கள் தற்போது போர்க்கொடி தூக்குவது நகைப்பிற்குரியது என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின்…
Read More