கிளிநொச்சி உருத்திபுரத்தில் கழிவாற்று உடைப்பு-மக்கள் அவலம்(காணொளி)

Posted by - November 23, 2016
கிளிநொச்சி  உருத்திரபுர கிராமத்தில்  60 வருடத்திற்கு மேலாக மாற்றமேதும் பெறாத பௌதீக கட்டுமானங்களோடு அபாய சோதனயைத் தருவதும்  மக்களின் வேதைனையாக…
Read More

கனகாம்பிகைக்குளம்  வான் பாய்வதனால் போக்குவரத்துக்கள் பாதிக்கும் அபாயம் (காணொளி)

Posted by - November 23, 2016
கிளிநொச்சியில்  தொடர்ச்சியாக கடந்த மூன்று  தினங்கள்  பெய்து வரும் மழையினால்  கனகாம்பிகைக் குளத்தின் நீர்மட்டம்  10 அடி 9 அங்குலமாக…
Read More

வவுனியாவில் இரு கடைகளில் திருட்டு (காணொளி)

Posted by - November 22, 2016
வவுனியா பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் உள்ள நகரசபைக்கு சொந்தமான இரு கடைகள் உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று…
Read More

ஆறுமுகநாவலரின் சிந்தனைகள் எம்மவர் மத்தியில் காணப்படவேண்டும்-டீ.எம்.சுவாமிநாதன்(காணொளி)

Posted by - November 22, 2016
ஆறுமுகநாவலரின் சிந்தனைகள் எமது மக்கள், மாணவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் இருக்க வேண்டும் என இந்துசமய கலாசார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன்…
Read More

பாடசாலை ஒன்றின் முன்னால் மாணவன்மீது தாக்குதல் -காணொளி வெளியானது (காணொளி)

Posted by - November 22, 2016
பாடசாலை ஒன்றின் முன்னால் மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலை ஒன்றின் முன்னால் மாணவர் ஒருவரை…
Read More

நல்லாட்சியிலும் ஜனாதிபதி இனவாதியாகச் செயற்படுகிறார்-அருட்தந்தை சக்திவேல்(காணொளி)

Posted by - November 22, 2016
நல்லாட்சியிலும் ஜனாதிபதி இனவாதியாக செயற்படுகின்றாரா என்று அருட்தந்தை சக்திவேல் கேள்வி எழுப்பினார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து…
Read More

மட்டக்களப்பில் மங்களாராமய விகாராதிபதிக்கு எதிராக இந்துக்குருமார் ஒன்றியம் ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - November 22, 2016
மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கலரத்ன தேரரின் செயற்பாட்டினை கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியத்தினால் செங்கலடியில் மாபெரும் ஆர்ப்பாட்ட…
Read More

வடக்குமாகாணபாடசாலைகளின் சாதனையாளர்கள் கௌரவிப்புநிகழ்வு(காணொளி)

Posted by - November 22, 2016
வடக்குமாகாணபாடசாலைகளில் சாதனைகளை நிலைநாட்டிய மாணவர்களைக் கௌரவிக்கும் இறுதிநாள் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் இலங்கைவேந்தன் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மன்றத்தில் வடக்குமாகாணகல்விப்பணிப்பாளர்…
Read More

யாழில் கொலைசெய்யப்பட்டமாணவர்களின் குடும்பங்களுக்குவீடுகள் கட்டித்தரப்படும்-சுவாமிநாதன்(காணொளி)

Posted by - November 22, 2016
  கடந்தஒக்ரோபர்மாதம்சுட்டுக்கொல்லப்பட்டபல்கலைக்கழகமாணவர்களின்பெற்றோர்களைமீள்குடியேற்றஅமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் சந்தித்துள்ளார். யாழ்ப்பாணபல்கலைக்கழகதுணைவேந்தர் பேராசிரியர்வசந்திஅரசரட்ணம் தலைமையில்யாழ்ப்பாணபல்கலைக்கழகத்தில்பல்கலைக்கழகமாணவர்களின்பெற்றோர்களுடனானசந்திப்புநடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது,பல்கலைக்கழகத்தில் நடைபெற்றசந்திப்பின் போதுசுட்டுக்கொல்லப்பட்டமாணவர்கள் இருவரின் குடும்பத்திற்கும் வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்குமீள்குடியேற்றஅமைச்சர்…
Read More

காணாமல்போன மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்(காணொளி)

Posted by - November 22, 2016
மட்டக்களப்புகரடியனாறுபகுதியில் மீன்பிடிக்கச்சென்றுகாணாமல்போனகுடும்பஸ்தரின் சடலம் உறுகாமம் குளம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. உறுகாமம் பாரதிகிராமத்தினைசேர்ந்த39 வயதுடையபழனிவேல் மனோகரன் என்பவரே இவ்வாறுசடலமாகமீட்கப்பட்;டுள்ளதாககரடியனாறுபொலிஸார்தெரிவித்தனர்.கடந்த சனிக்கிழமை பிற்பகல்…
Read More