தென்னவள்

பெட்ரோ சைனா அதிகாரிகளுடன் காஞ்சன விஜேசேகர பேச்சு

Posted by - October 2, 2022
மிகப் பெரிய பெற்றோலிய விநியோக நிறுவனங்களில் ஒன்றான பெட்ரோ சைனா அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலில் மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஈடுபட்டுள்ளார்.
மேலும்

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சர்வதேச பொறிமுறை உள்ளீர்க்கப்பட வேண்டும்

Posted by - October 2, 2022
இலங்கையில் இழைக்கப்பட்டதாக கூறப்படுகின்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக்கூறலைச் செய்வதற்கான சர்வதேச சமூகத்தின் பிரசன்னத்துடான பொறிமுறையொன்றை புதிய பிரேரணையில் உள்ளீர்க்க வேண்டுமென்று பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…
மேலும்

கடலில் மூழ்கிக்கொண்டிருந்த படகிலிருந்து 38 பேர் கடற்படையினரால் மீட்பு

Posted by - October 2, 2022
கற்பிட்டி கடற்பரப்பில் மூழ்கிக்கொண்டிருந்த இழுவை படகில் இருந்த 38 உள்ளூர் சுற்றுலா பயணிகளை இலங்கை கடற்படை மீட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
மேலும்

இணையனுசரணை நாடுகளுடன் வலுவாக நிற்பதாக அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் உறுதி

Posted by - October 2, 2022
இலங்கை தொடர்பான இணையனுசரணை நாடுகளுடன் அமெரிக்கா வலுவாக நிற்பதாக  புலம்பெயர் தமிழர் கூட்டணியிடம் தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களை தான் தனிப்பட்ட ரீதியில் சந்தித்தாகவும் எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பது இன்றியமையாததாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்

கைவிடப்பட்ட பலாலி

Posted by - October 2, 2022
கடந்த ஜூன் மாதம் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பலாலி விமான நிலையத்துக்கு ஆய்வுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த போது, அடுத்த மாதம் (2022 ஜூலை) முதல் இந்தியாவில் இருந்து பலாலிக்கான விமான…
மேலும்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றுச் சாதனை

Posted by - October 2, 2022
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 3 மாதங்களாக பராமரிக்கப்பட்ட நிறை குறைந்த குழந்தை ஆரோக்கியத்துடன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும்

காணாமல்போன இளைஞன் மயானத்தில் சடலமாக மீட்பு

Posted by - October 2, 2022
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் புதூர் பிரதேசத்தில் 5 நாட்களுக்கு முன்னர் காணாமற்போயிருந்த இளைஞன், 5 தினங்களின் பின்னர்  அப்பிரதேச மயானத்தில் உருக்குலைந்த நிலையில் இன்று (02) ஞாயிற்றுக்கிழமை  சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

குருநாகல் வர்த்தகரின் மர்மக் கொலை – சந்தேநபர் சிக்கினார்!

Posted by - October 2, 2022
குருநாகல் நகரில் வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளரை இரும்பு ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி

Posted by - October 2, 2022
வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெதகொட பிரதேசத்தில் கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

சேமலாப பயன்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் திகதி நீடிப்பு

Posted by - October 2, 2022
சேமலாப பயன்களை பெறுவதற்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும்