ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை விவகாரங்களுக்கான அதிகாரிகளுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜெனீவாவில் சந்திப்பு

Posted by - March 14, 2018
இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும்…
Read More

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் பேரணி!

Posted by - March 13, 2018
தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரி நேற்று ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. ஜெனிவா ரயில் பநிலையத்திற்கு அருகாமையில்…
Read More

கைக்குழந்தையுடன் கூடிய தமிழ்க்குடும்பத்தைக் கைதுசெய்து நாடுகடத்த அவுஸ்திரேலிய அரசு முடிவு

Posted by - March 11, 2018
அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை முன்வைத்துத் தஞ்சமடைந்திருந்த தமிழ்க்குடும்பமொன்றை அவுஸ்திரேலிய அரசு பலவந்தமாகச் சிறைப்பிடித்ததுடன் அவர்களை சிறிலங்காவுக்கு நாடுகடத்தவும் திட்டமிட்டுள்ளது.
Read More

தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப் பயணமானது பத்தாவது நாள்

Posted by - March 10, 2018
தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப் பயணமானது (09.03.2018) பத்தாவது நாளான இன்று காலை 10.00 மணிக்கு Voltaplatz ல்…
Read More

தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணமானது சுவிஸ் நாட்டை வந்தடைந்தது.

Posted by - March 9, 2018
தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணமானது (08.03.2018) ஒன்பதாவது நாளான இன்று சுவிஸ் பாசெல் நகரை வந்தடைந்தது. கடுங்களிரையும் பனிப்பொழிவையும்…
Read More

யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தின பேரணியில் ஓங்கி ஒலித்த தமிழ்ப்பெண்கள் உரிமைக்குரல்.

Posted by - March 9, 2018
யேர்மன் நாட்டின் தலைநகரம் பேர்லினில் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்லின பெண்களுடன் இணைந்து தமிழ் பெண்கள் அமைப்பு உறுப்பினர்களும்…
Read More

பிரான்சு தமிழ்ச்சோலையில் வளர்தமிழ் 12 மாணவர்கள்

Posted by - March 8, 2018
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் நாடாத்தப்படும் தமிழியல் பட்டப்படிப்பில், கடந்த 2017 ஆண்டு மார்கழி மாதம் நடந்த நுழைவுத் தேர்வில்…
Read More

அமெரிக்க குடியுரிமை பெற்றவரான துரைசிங்கம் இரத்தினம் கிளிநொச்சியில் அடித்துக்கொலை!

Posted by - March 7, 2018
கிளிநொச்சியில் நேற்று இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், இன்று சிகிச்சை பலன் இன்றி…
Read More

யேர்மனியில் மீண்டும் களம் கண்ட தமிழ்க் கலைகள்.

Posted by - March 7, 2018
யேர்மனியில் வாழும் பல்லாயிரம் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழாலயங்கள் ஊடாகத் தாய்மொழியைக் கற்பித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் சென்ற ஆண்டிலிருந்து கலைத்திறன்…
Read More