சிறுபான்மை மக்கள் உரிமைகளைப் பெறுவதற்கு சில இனவாதிகள் தடை-கிழக்கு முதல்வர்(காணொளி)

Posted by - November 25, 2016
இனவாதத்தைபேசி சிறுபான்மை மக்களுக்கு உண்மையாக வழங்கப்படவேண்டிய உரிமைகளை வழங்குவதற்கு சில இனவாத சக்திகள் முட்டுக்கட்டையாக செயற்பட்டுவருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர்…
Read More

கிளி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள் சிரமதானம்(காணொளி)

Posted by - November 25, 2016
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் பொது மக்களால் இன்று காலை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டுள்ளது. கனகபுரம் மாவீரர்…
Read More

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களை நினைவுகூரும் சுவரொட்டிகள்(காணொளி)

Posted by - November 25, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாவீரர்களை நினைவுகூரும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒட்டப்பட்டுள்ள மாவீரர்களை நினைவுகூரும் சுவரொட்டிகளுடன் கார்த்திகை…
Read More

யாழில் மாற்றுத்திறனாளிகள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள விசேட நடவடிக்கை-ரவிகரன் (காணொளி)

Posted by - November 25, 2016
மாற்றுத்திறனாளிகளுக்கு யாழ்ப்பாணத்தில் வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்வதற்குரிய விசேட நடமாடும் சேவை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நேற்றைய…
Read More

அவிசாவளை நூரி தோட்ட அதிகாரி கொலை-18 பேருக்கு மரணதண்டனை(காணொளி)

Posted by - November 25, 2016
அவிசாவளை – தெரணியாகலை நூரி தோட்ட அதிகாரியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 18 பேருக்கு இன்று…
Read More

முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்(காணொளி)

Posted by - November 25, 2016
முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று சிரமாதனம் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானம் செய்யும் பணிகள் அப்பகுதி…
Read More

இஸ்ரேலில் பரவியதீயைஅணைக்கமுடியாதநிலையில் தீயணைப்புவீரர்கள் போராட்டம்(காணொளி)

Posted by - November 24, 2016
இஸ்ரேலில் நேற்றுமுன்தினம் ஏற்பட்டபாரியதீவிபத்தை இதுவரையில் அணைக்கமுடியாமல் தீயணைப்புபடைவீரர்கள் போராடிவருவதாகஅங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிபத்துஏற்பட்டுசிலமணிநேரங்களிலேயேசட்டவிரோதகுடியேற்றப் பகுதிகள் உட்பட இஸ்ரேலின் பலபிரதேசங்களைதாக்கியுள்ளது. இதனால்,ஆயிரக்கணக்கானவீடுகள்…
Read More

மட்டு மற்றும் காத்தான்குடி வாவிகளில் இறந்த நிலையில் கரையொதுங்கிய புதிய வகைப்பாம்புகள்(காணொளி)

Posted by - November 24, 2016
மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி வாவிகளில் ஒரு வகையான பாம்புகள் கடந்த இரண்டு தினங்களாக பெருமளவில் இறந்த நிலையில் கரையொதுங்குவதாக மீனவர்கள்…
Read More

மட்டக்களப்பில் பொதுச்சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டசிறைச்சாலைக்கு கொண்டுசெல்லத் தயார்நிலையிலிருந்த பழுதடைந்த பொருட்கள்-காணொளி

Posted by - November 24, 2016
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு உணவுக்காக விநியோகிக்கப்படவிருந்த பெருமளவான பழுதடைந்த பொருட்கள் மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்களினால் கைப்பற்றப்பட்டன. மட்டக்களப்பு  சிறைச்சாலைக்கு உணவுக்காக…
Read More