மகாத்மாக்களின் மொழியைப் சிங்களப் பேரினவாதிகள் புரிந்து கொள்ளவில்லை

Posted by - July 6, 2017
மகாத்மா காந்தி அகிம்சை மொழியில் பேசினார். அதனை இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்கள் புரிந்து கொண்டார்கள். அவரைப் பின்பற்றி, ஈழத்துக் காந்தி…
Read More

யாழ். பல்கலையில் இராணுவத்தினர் பந்தல் அமைக்கும் பணியில்!

Posted by - July 6, 2017
யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் கலாச்சார நிகழ்வுகள் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
Read More

யாழ்ப்பாணத்தில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இந்திய மீனவர்கள் 8 பேர் நேற்று இரவு  கைது(காணொளி)

Posted by - July 6, 2017
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து காங்கேசந்துறை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களையும், கடற்படையினர் இன்று மதியம் யாழ்ப்பாணம் கடற்றொழில்…
Read More

தமிழிசைக்கும்   வடக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு

Posted by - July 6, 2017
பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு கிளைத் தலைவர் தமிழிசை இலங்கைக்கான திடீர் பயணம் மேற்கொண்டு நேற்றைய தினம் இலங்கைக்கு வருகை…
Read More

சொந்த நிலத்தில் கால்பதிக்கும் வரை போராட்டம் தொடரும் – கேப்பாபுலவு மக்கள்

Posted by - July 6, 2017
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 128 ஆவது நாளை எட்டியுள்ளது.138 குடும்பங்களுக்குசொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமது…
Read More

இன்று 121 ஆவது நாளாக தொடரும் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்

Posted by - July 6, 2017
தமக்குரிய பதில் வழங்கப்படும் வரை தமது போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ள, வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று 121  ஆவது நாளாக…
Read More

வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத்திருவிழா

Posted by - July 6, 2017
வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத்திருவிழா நேற்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. தான்றோண்றீஸ்வரராக ஒட்டுசுட்டான் மண்ணில் குடிகொண்டு…
Read More

இலங்கையின் மிகப்பெரிய மாற்றுசக்தி மின் நிலையம் கிளிநொச்சியில்

Posted by - July 6, 2017
இலங்கையின் மிகப்பெரிய மாற்றுசக்தி மின் நிலையத்துக்கான வேலைத்திட்டம், கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி…
Read More

வன்னேரிகுளம் நன்னீர் மீனவ கூட்டுறவு சங்கத்தினரின் மேம்பட்டிற்காக பலநோக்கு மண்டபம்

Posted by - July 6, 2017
வட மாகாணத்திலே நன்னீர் மீன்பிடியை ஜீவனோபாயமாக கொண்டு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனும் அவர்களது தொழிலில் அவர்கள் எதிர்…
Read More

வித்யாவின் உயிரிழப்பிற்கான காரணத்தை கூறிய சட்ட வைத்திய அதிகாரி

Posted by - July 6, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தலையின் பின்புறத்தில் தாக்கப்பட்டமை காரணமாக மாணவியின் மூளையின் உட்பகுதியில் இரத்தக் கசிவு ஏற்பட்டமை மற்றும் கழுத்து…
Read More