சேரனின் கவிதை நூல் வெளியீட்டு விழா! Posted by தென்னவள் - April 3, 2018 ஈழத்து கவிஞர் சேரனின் “ கடலின் கதை”(Het verhaal de Zee- is the Dutch title) என்ற கவிதை… Read More
பதவிகளின் அடிப்படையில் த.தே.கூட்டமைப்பு – ஈபிடிபி கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும்! – அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை! Posted by சிறி - April 2, 2018 உள்ளூராட்சி மன்றங்களின் அரியணையை கைப்பற்றும் ஒரே நோக்கில் ஏற்பட்டிருக்கும் த.தே.கூட்டமைப்பு – ஈபிடிபி, சிங்களப் பெருங்கட்சிகளின் கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும்.… Read More
கனடா நாட்டில் ‘வன்னி அவென்யு ‘ என வீதிக்கு பெயர்! Posted by தென்னவள் - April 2, 2018 கனடா நாட்டில் ஈழத்தமிழர் அதிகமாக வாழும் மார்க்கம் நகரில் , ஈழத்தமிழரின் அடையாளமாக “வன்னி அவென்யு “ என வீதிக்கு பெயரிட்டு… Read More
இலங்கை தமிழரை நாடு கடத்த முயன்ற கனடிய குடிவரவு அதிகாரிக்கு ‘குட்டு வைத்த’ நீதிபதி! Posted by தென்னவள் - April 1, 2018 கனடாவில் இருந்து இலங்கையர் ஒருவரை நாடு கடத்தும் விடயம் தொடர்பாக, கனடிய குடிவரவு அதிகாரி ஒருவரை பிராந்திய நீதிபதி ஒருவர்,… Read More
சுவிஸ் நாட்டில் விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர் சாவடைந்தார்! Posted by தென்னவள் - April 1, 2018 சுவிஸ் நாட்டில் தஞ்சம் அடைந்த எஸ்.ஜே.மூர்த்தி அல்லது குணாளன் மாஸ்டர் என அழைக்கப்படுபவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read More
கனடா நாட்டின் ஒன்ராரியோவில் தமிழ் பெண் ஒருவர் நீதிபதியானார்! Posted by தென்னவள் - April 1, 2018 கனடாவில் நீண்டகாலமாக வழக்கறிஞராக பதவி வகித்த திருமதி. தெய்வா மோகன் அவர்கள் ஒன்ராரியோவில் நீதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டார். Read More
கனேடிய தமிழ்ச் சமூகமும் கனடாவின் ஆதி குடிகளும் இணைந்த பண்பாட்டுப் பரிமாற்றம்! Posted by தென்னவள் - March 30, 2018 மார்ச் 30 மற்றும் 31ம் திகதிக ளில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் கனேடியர்கள் Mohawks of the Bay of… Read More
புகலிடம் கோரி, சாவில் முடிந்த லோகேஸ்வரன் துரைசாமி! Posted by தென்னவள் - March 30, 2018 அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் லோகேஸ்வரன் துரைசாமி அகால மரணம் அடைந்துள்ளார்.கடந்த 15ம் திகதி… Read More
சிறிலங்காவை கையாள மாற்று வழிகளைத் தேடவேண்டும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் முன்மொழிவை வரவேற்கின்றோம் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை- Posted by சிறி - March 27, 2018 March 27, 2018 Norway பெப்ரவரி 26 இல் தொடங்கிய ஐநா அமர்வுகள் 22 மார்ச்சில் பல வாதப் பிரதிவாதங்களுடன்… Read More
இன அழிப்புக்கு முகம்கொடுக்கும் நாம் எமது அடையாளங்களை பாதுகாத்தல் அவசியம்- யேர்மனியில் நடைபெற்ற பன்னாட்டு புலம்பெயர் மக்களின் நிகழ்வு Posted by சிறி - March 27, 2018 யேர்மனியில் கடந்த காலங்களில் புலம்பெயர்ந்த பல்லின மக்களின் வாழ்க்கை முறையையும் அத்தோடு அவர்களின் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினரின் தொடர்ச்சியையும் எடுத்துக்காட்டும்… Read More