பதவிகளின் அடிப்படையில் த.தே.கூட்டமைப்பு – ஈபிடிபி கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும்! – அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை!

Posted by - April 2, 2018
உள்ளூராட்சி மன்றங்களின் அரியணையை கைப்பற்றும் ஒரே நோக்கில் ஏற்பட்டிருக்கும் த.தே.கூட்டமைப்பு – ஈபிடிபி, சிங்களப் பெருங்கட்சிகளின் கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும்.…
Read More

கனடா நாட்டில் ‘வன்னி அவென்யு ‘ என வீதிக்கு பெயர்!

Posted by - April 2, 2018
கனடா நாட்டில் ஈழத்தமிழர் அதிகமாக வாழும் மார்க்கம் நகரில் , ஈழத்தமிழரின் அடையாளமாக “வன்னி அவென்யு “  என வீதிக்கு பெயரிட்டு…
Read More

இலங்கை தமிழரை நாடு கடத்த முயன்ற கனடிய குடிவரவு அதிகாரிக்கு ‘குட்டு வைத்த’ நீதிபதி!

Posted by - April 1, 2018
கனடாவில் இருந்து இலங்கையர் ஒருவரை நாடு கடத்தும் விடயம் தொடர்பாக, கனடிய குடிவரவு அதிகாரி ஒருவரை பிராந்திய நீதிபதி ஒருவர்,…
Read More

சுவிஸ் நாட்டில் விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர் சாவடைந்தார்!

Posted by - April 1, 2018
சுவிஸ் நாட்டில் தஞ்சம் அடைந்த எஸ்.ஜே.மூர்த்தி அல்லது குணாளன் மாஸ்டர் என அழைக்கப்படுபவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

கனடா நாட்டின் ஒன்ராரியோவில் தமிழ் பெண் ஒருவர் நீதிபதியானார்!

Posted by - April 1, 2018
கனடாவில் நீண்டகாலமாக வழக்கறிஞராக பதவி வகித்த திருமதி. தெய்வா மோகன் அவர்கள் ஒன்ராரியோவில் நீதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
Read More

புகலிடம் கோரி, சாவில் முடிந்த லோகேஸ்வரன் துரைசாமி!

Posted by - March 30, 2018
  அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் லோகேஸ்வரன் துரைசாமி அகால மரணம் அடைந்துள்ளார்.கடந்த 15ம் திகதி…
Read More

சிறிலங்காவை கையாள மாற்று வழிகளைத் தேடவேண்டும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் முன்மொழிவை வரவேற்கின்றோம் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - March 27, 2018
March 27, 2018 Norway பெப்ரவரி 26 இல் தொடங்கிய ஐநா அமர்வுகள் 22 மார்ச்சில் பல வாதப் பிரதிவாதங்களுடன்…
Read More

இன அழிப்புக்கு முகம்கொடுக்கும் நாம் எமது அடையாளங்களை பாதுகாத்தல் அவசியம்- யேர்மனியில் நடைபெற்ற பன்னாட்டு புலம்பெயர் மக்களின் நிகழ்வு

Posted by - March 27, 2018
யேர்மனியில் கடந்த காலங்களில் புலம்பெயர்ந்த பல்லின மக்களின் வாழ்க்கை முறையையும் அத்தோடு அவர்களின் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினரின் தொடர்ச்சியையும் எடுத்துக்காட்டும்…
Read More