தமிழின அழிப்புக்கு நீதி கோரி யேர்மனியில் 2 வது நாளாக தொடரும் கவனயீர்ப்பு கண்காட்சி

Posted by - May 11, 2018
தமிழின அழிப்புக்கு நீதிகோரி பன்னாட்டு சமூகத்தை கவனயீர்க்க பேர்லின் நகரத்தில் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு கண்காட்சி இன்றைய தினம்…
Read More

தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு தமிழீழத்தில் அரங்கேறிய இனப்படுகொலைக்கு நீதி கோரி யேர்மன் தலைநகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு கண்காட்சி

Posted by - May 11, 2018
வலி சுமந்த வாரத்தில் தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு தமிழீழத்தில் அரங்கேறிய இனப்படுகொலைக்கு நீதி கோரி யேர்மன் தலைநகரில் கவனயீர்ப்பு…
Read More

இலங்கையில் இனி தமிழர்கள் வாழமுடியாத நிலையை உருவாக்கும் பேரினவாதம்-அநுராதா மிட்டால்

Posted by - May 8, 2018
வடக்கு – கிழக்கு முழுவதை யும் சிங்களவர்கள் கைப்பற்றுவார்கள் என்ற தகவலை இலங்கை அரசின் போர் வெற்றிச் சின்னங்கள் அமைக்கும்…
Read More

யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக தொழிலாளர் தினம்

Posted by - May 2, 2018
போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்திய தொழிலாளர்கள் தினமான நேற்று , சுதந்திரம் வேண்டிப் போராடும் தமிழீழ மக்களும்…
Read More

தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் மாபெரும் பட்டமளிப்பு விழா 2018 பிரான்சில்.

Posted by - May 1, 2018
தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையும், தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகமும் ,இணைந்து தமிழ்மாணி பட்டயக்கல்வி பட்டமளிப்பு விழா தமிழர்களின் தமிழ் உணர்வு விழாவாக…
Read More

கொலை செய்யப்பட்ட ஈழ ஏதிலி கிருஷ்ணகுமாரின் நினைவு நிகழ்வு அனுஷ்டிப்பு!

Posted by - April 30, 2018
கனடாவில் கொலையுண்ட ஈழ ஏதிலியான கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் நினைவு நிகழ்வு நேற்று   கனடாவின் டொரென்டோ நகரில் நடைபெற்றது.
Read More

லிபரா நிறுவனத்தின் ஸ்தாபகர் லியோனின் தாயார் காலமானார்!

Posted by - April 29, 2018
புலம்பெயர் தமிழர்களது வெற்றியின் அடையாளம் என்று குறிப்பிடப்படுகின்ற லிபரா நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான பிரபல தொழிலதிபர் ரஞ்சித் லியோன் அவர்களின்…
Read More

அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற வாய்ப்பு!

Posted by - April 29, 2018
ஐரோப்பிய நாடுகளில் அகதி அந்தஸ்து கோரி மறுக்கப்பட்டிருப்பவர்கள், தாங்கள் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் என்பதையும், சொந்த நாட்டில் போதிய மருத்துவ சிகிச்சை…
Read More